|
பின்லாந்தில் வாழும் இலங்கையர்கள்
புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினை
எதிர்த்து ஆர்ப்பாட்டம்
பின்லாந்தில் வாழும் இலங்கை பிரஜைகள்
விடுதலை புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினை
எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒள்றில் ஈடுப்பட்டனர்.
மேற்படி இந்த ஆர்ப்பாட்டம் கடந்த
வெள்ளிக்கிழமை பின்லாந்து
ஹேல்சிங்கில் அமைந்துள்ள பாராளுமன்றத்திற்கு
முன்பாக சுமார் 2 மணிநேரம் இடம்பெற்றது.
சிறுவர்களை யுத்தத்திற்கு சேர்த்தல்
படுகொலை போன்ற விடுதலை புலிகளின் பயங்கரவாத
நடவடிக்கைகளினை எதிர்த்து பாதாதைகளை
ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுப்பட்டனர். |