<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

 

 

 

Wanni Operation  09th July 2008 view video

Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video

Progress of Wanni theatre of operations View Vedio

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

இணையங்கள்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 11 ஜுலை, 2008

சமூகப்பணி கற்கைநெறி இளமாணிப் பட்டமளிப்பு விழா 2008  11.07.2008

National Institute of Social Development (NISD)

Bachelor of Social Work- Convocation Ceremony - 2008

 

 

'மஹிந்த சிந்தனை'யின் பிரகாரம் பொதுமக்களின் பெறுமதியையும், கௌரவத்தையும் இனங்கண்டு பட்டதாரிகள் செயற்பட வேண்டும்!- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் தனது நீண்டகால வரலாற்றில் மிக முக்கிய இடத்தை அடைந்துள்ளது என்றும் மேற்படி பட்டப்படிப்பிற்கான பயிற்சி நெறியினை செயற்படுத்தி வருவதன் மூலம் அது தெட்டத் தெளிவாகின்றது என்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (11.07.2008) தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பட்டப்படிப்பிற்கான பயிற்சி நெறியினை முடித்துக் கொண்டவர்களுக்கான சமூகப் பணிகள் தொடர்பிலான பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் கீழுள்ள தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனமானது இலங்கையில் சமூகப் பணிகள் தொடர்பிலான கலைமாணி பட்டப் படிப்பினை வழங்குகின்ற உயர் கல்வித் துறையின் முன்னோடி நிறுவனமாகும் என்றும் இந்நிறுவனத்தின் வரலாறு 1952ம் வருடம் வரையிலான காலகட்டத்தைக் கொண்டது என்றும், 1960களில் மிகச் சிறிய பரிமாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை சமூகப் பணிகள் தொடர்பிலான பாடசாலை இரண்டு வருடகால டிப்ளோமா பயிற்சி நெறியை ஆரம்பித்தாகவும் 1992ம் வருடமாகும்போது இப்பாடசாலை உயர்மட்ட சமூகப் பணிகள் சார்ந்த கற்கைகளுக்கான வழிகாட்டியாகத் திகழ்ந்து பாராளுமன்ற கட்டளைச் சட்டத்தின் மூலம் சமூக அபிவிருத்தி நிறுவனம் என்ற வகையில் மீள் பெயரினைப் பெற்றதாகவும் 2005ம் வருடம் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இலங்கை அரசினால் இந்நிறுவனம் சமூகப் பணிகள் தொடர்பிலான பட்டங்களை வழங்குகின்ற ஒரு நிறுவனமாக உயர் மட்டத்திற்கு வந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

மீளவும் இவ்வருட ஆரம்பத்தில் இலங்கையில் சமூகப் பணிகள் தொடர்பிலான பட்டப்பின் படிப்பை வழங்குகின்ற ஒரேயொரு நிறுவனமாகவும் மேற்படி நிறுவனம் அமைந்துள்ளதாக சுட்டிக் காட்டிய சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இந்நிறுவனம் தனது சமூகப் பங்களிப்பின் நோக்கங்கள் தொடர்பில் முன்னேறி வருவதுடன் சமூக அபிவிருத்திக்குரிய மனித வளங்கள் மனித சக்தி மற்றும் அவற்றின் பெறுமதிகள் போன்றவற்றின் ஊடாக தன்னை வளர்த்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் சமூக நலன் சார்ந்த பணிகளை அனைத்து சமூகங்களுக்கும் ஆற்றக் கூடிய, மக்கள் நலன் சார்ந்து செயற்படக் கூடிய பட்டதாரிகளை இந்நிறுவனம் உருவாக்கும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் மூலம் உருவாகும் பட்டதாரிகள் 'மஹிந்த சிந்தனை'யில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மக்களுடன் இணைந்து பணியாற்றுகின்றபோது மனிதத்துவத்தின் பெறுமதி மற்றும் கௌரவம் போன்றவற்றை அறிந்து அவற்றைப் பேணுவதை தங்களது கடமைகளில் ஓர் அங்கமாகக் கருதி செயற்படுவார்கள் என தான் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இங்கு தெரிவித்துள்ளார்.

மேற்படி வைபவத்தில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் காமினி சமரநாயக்க விசேட சொற்பொழிவாற்றியதுடன் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி வி. ஜெகராசசிங்கம், மேற்படி நிறுவனத்தின் ஆலோசகர் பேராசிரியர் ராசநாயகம் பணிப்பாளர் நாயகம் எம்.ஏ. அலாம், பேராசிரியர் காலோ பொன்சேகா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

The National Institute of Social Development functioning under the purview of the Ministry of Social Services & Social Welfare held its first convocation ceremony to confer the Bachelor's degree in Social Work on the first batch of graduands on 11th July 2008 at the BMICH.

 

The convocation ceremony took place under the patronage of the Hon. Douglas Devananda Minister of Social Services and Social Welfare. Prof. Gamini Samaranayake, Chairman, University Grants Commission participated as the Chief Guest. Mrs. V. Jegarasasingam, Secretary Ministry of Social Services and Social Welfare and Chairperson / Governing Council of the NISD also participated.

 

The ceremony was well organized by Mr. M.A. Allam, Director General of the NISD with assistance from the academic and non academic staff of the NISD. The ceremony commenced at 9.30 am with the arrival of the Hon. Minister of Social Services and Social Welfare. The Hon. Minister in his address mentioned that the NISD had reached an important milestone in its history by conferring the Bachelor's degree in Social Work for the first lime in Sri Lanka. While congratulating the new graduates the Minister requested them to carry forward the noble thoughts of the President as stated in the "Mahinda Chinthana" in their Social Work endeavors.

 

Several educationists, administrators officers. Social Service & Media personnel attended this function which closed with a reception.


 

 

1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last  

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright