<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான தேசிய அமைப்பு கொழும்பில் கூடியது - 24.07.2008 . அமைச்சரவை முடிவிற்கமைய யாழ் மாவட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் திறைசேரியில் முக்கிய கலந்துரையாடல்.-21.07.2008 .

 

   

Wanni Operation  21st & 22nd July 2008 view video
 

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: இலக்கிய  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 24 ஜுலை, 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

 

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான தேசிய அமைப்பு கொழும்பில் கூடியது - 24.07.2008

 

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான தேசிய அமைப்பின் முதலாவது கூட்டம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா பேராசிரியர் திஸ்ஸ விதாரண டியூ.குணசேகர ராஜித சேனாரத்ன டிலான் பெரேரா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஆர்.யோகராஜன் ஜனாதிபதியின் ஆலோசகர் வாசுதேவ நாணயக்கார ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் நவரட்ண மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவதாஸன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் டிலான் பெரேரா மாகாண சபை முறைமை ஆரம்பிக்கப்பட்டு 20 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ள இயலாதுள்ளதாகவும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான தேசிய அமைப்பு மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையில் பல்வேறு தரப்பினரையும் இணைத்துச் செயலாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கு கூடியிருப்பவர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்த போதிலும் மாகாண சபைக்குரிய அதிகாரங்களைப் பெறவேண்டும் என்பதில் ஒத்த கருத்துடையவர்களாக இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அமைச்சர் டிலான் பெரேரா தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அதிகாரப் பரவலாக்கல் அவசியம் என்பதை வலியுறுத்தியதுடன் இதற்கு என்ன பெயர் வைத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல என்றும் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே முக்கியமானதெனத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் நவரட்ண உரை நிகழ்த்தும் போது ஓரிடத்தில் குவிந்திருக்கும் அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்ற நிலையில் நாட்டு மக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபையையோ அதற்கான அதிகாரப் பரவலாக்கலையோ பூதாகரமாக்கி அச்சுறுத்தும் சக்திகளை நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும் என்றும் மாகாண சபைக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கம் என்றும் இக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான தேசிய அமைப்பின் இக்கூட்டத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக் கணக்கானவர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

 

அமைச்சரவை முடிவிற்கமைய யாழ் மாவட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் திறைசேரியில் முக்கிய கலந்துரையாடல்.-21.07.2008

A meeting at the Treasury headed by Minister Devananda held for the Jaffna people’s livelihood - 21.07.2008

 

 

யாழ் மாவட்ட பொதுமக்களின் வாழ்க்கை நிலைமை வாழ்வாதாரம் மற்றும் நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விஷேட கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் முடிவிற்கமையவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போது யாழ் மாவட்டத்தில் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணம் இடம்பெயர்ந்தோர் நிவாரணம் மற்றும் உலக உணவுத்திட்ட நிவாரணம் என்பனவற்றில் சமச்சீரற்ற நிலைமை காணப்படுவது முக்கிய விடயமாக அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்றத்தாழ்வுகளற்ற உலக உணவுத்திட்ட நிவாரணத்திற்கு ஈடானவகையில் நிவாரணம் வழங்கவும் ஏனைய இழப்பீடுகளை வழங்க சிபார்சு செய்யப்பட்டுள்ளது. இவ்விடயத்தில் யாழ் மாவட்டத்தில் தற்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலையினை முன்னிட்டு விஷேட ஏற்பாட்டின்கீழ் இந்நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய விடயங்களை கவனத்தில் எடுத்து வறுமையிலும் வறுமையாக உள்ள மக்களை முக்கியமாக கவனத்தில் எடுத்தும் சமுர்த்தி நிவாரணம் இடம்பெயர்ந்தோர் நிவாரணம் தொழில் ரீதியாக பாதிக்கபட்டோர் நிவாரணம் ஆகியோரே கணிசமாக உள்ள நிலையில் யாழ் மாவட்டத்தில் நிலவும் அசாதாரணமான நிலைமையினை கருத்திற்கொண்டும் ஏற்றத்தாழ்வுகளற்ற விஷேட நிவாரணம் வழங்குவதற்கு பரிந்துரை செய்வதாக அமைச்சரவை முடிவிற்கமைய யாழ் மாவட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் திறைசேரியில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மீள்குடியேற்ற அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தேச நிர்மாண அமைச்சு சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் செயலாளர்களும் திறைசேரி உள்ளிட்ட அமைச்சு உயர் அதிகாரிகளும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

In accordance with a decision taken by the cabinet headed by President Mahinda Rajapakse, a meeting chaired by Minister Douglas Devananda was held in the treasury to discuss regarding the livelihood, situation and the relief works of the Jaffna peninsula. 

 

The asymmetrical situation in the supply of Samadhi relief, displaced relief and World Food Organization (WFO) relief was given priority in the meeting and was decided to grant relieves in a symmetrical system equal to the WFO relief. It was decided to adopt a special system to handle the matter due to the prevailing instable situation.

 

The secretaries of Rehabilitation and Disaster Management Ministry, Nation Building Ministry, Social Services and Social Welfare Ministry, Treasury and key officials of treasury participated in this meeting. 

 

 

<<முன்னைய பதிவுகள்>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

மஹிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பட்டமளிப்பு விழா  11.07.2008(படம் இணைப்பு)

குடாநாட்டில் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் உயர் மாநாடு 11.07.2008(படம் இணைப்பு)

மனித உரிமைவாதியும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வையும் சேவையினையும் நினைவுகூரும் பொதுக்கூட்டம் லண்டன்.13.07.2008.(படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright