|
இன்று
வவுனியா பொலிசார்
விடுதலைப் புலிகளின் 9
சடலங்கள்ஐசி
ஆர்சியிடம் ஒப்படைத்தனர்.
வன்னிப் போர் முனைகளில்
இராணுவத்தினருக்கும் விடுதலைப்
புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற
மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப்
புலிகளில் 9 சடலங்களை இராணுவம் வவுனியா
வைத்தியசாலையில் ஒப்படைத்திருந்தது.
இந்தச் சடலங்களை வவுனியா மாவட்ட
நீதவான் பார்வையிட்டு உரிய விசாரணைகளை
மேற்கொண்டார்.
அதனையடுத்து, இந்தச் சடலங்களை
விடுதலைப் புலிகளிடம் கையளிப்பதற்காக,
வவுனியா பொலிசார் சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கத்தினரிடம் இன்று ஒப்படைத்தனர்.
இந்த 9 சடலங்களும் உடனடியாக ஓமந்தை
சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளின்
பிரதேசமாகிய புளியங்குளத்திற்குக்
கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச
செஞ்சிலுவைச் சங்க வட்டாரங்கள்
தெரிவித்தன |
|
 |
|
 |
|
 |
|
|
<<முன்னைய
பதிவுகள்>> |