|
படையினர்
நேற்று 5 விடுதலைபுலி உறுப்பினர்களின்
சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில்
ஒப்படைப்பு
தமிழீழ
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு
பகுதியான விடத்தல் தீவு பகுதியை
அண்மித்த இடங்களில் இருந்து உயிரிழந்த
05 புலி உறுப்பினர்களுடைய சடலங்களை
படையினர் மீட்டு நேற்று திங்கட்கிழமை
இரவு 7.30 மணியளவில் மன்னார்
வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்
வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. |