<%@ Language=JavaScript %> Welcome.To./\.www.engaltheaasam.com Welcome. !

 

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.10.மார்ச்,2010

* தமிழ் சினிம*

*ஜோ‌திட‌ வார பலன்*

அமைதியாக வாழ விரும்பும் புலி ஆதரவாளர்களுக்கு அமைச்சர் வி.முரளிதரன்  அழைப்பு விடுத்திருக்கிறார்.

அமைதியாக வாழ்வதற்கு விரும்புகிற,நியாயமான தீர்வை தமிழர்களுக்கு கிடைக்க விரும்பும் முந்தைய போராளிகளை இணைந்து பணியாற்ற கருணா அம்மான் அழைப்பு விடுத்திருக்கிறார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமைப்பு அமைச்சராக இருப்பவர் கருணா.இவர் முன்பு,விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் வலதுகரமாக இருந்தவர்.பின்,அவரிடமிருந்து பிரிந்து விட்டார்.அப்போது அவர்,அம்மான் அல்லது விநாயகமூர்த்தி முரளிதரன் என்றழைக்கப்பட்டார்.

கொழும்பில் நேற்று நடந்த புலிகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:ஒவ்வொரு பயங்கரவாதக் குழுவிலும்,என்னைப் போல் அமைதியான தீர்வை விரும்புபவர்களும் இருக்கத்தான் செய்வர்.அரசும்,அதிகாரிகளும் அந்த அமைதி விரும்பிகளை வரவேற்று அங்கீகரிக்க வேண்டும்.

அவர்கள் அரசுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பிரச்னைகளுக்கான தீர்வைக் காண வாய்ப்பளிக்க வேண்டும்.இப்போது,தமிழர்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களது வறுமையைப் போக்கும் செயல்களில்தான் அரசின் கவனம் இருக்க வேண்டும். இவ்வாறு கருணா தெரிவித்தார்.

 

<<முன்னைய பதிவுகள்>>

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மக்கள் பணிகள்(படங்கள் இணைப்பு)

தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்று ஆற்றிய பாராளுமன்ற உரையின் ஒளி வடிவம்!!

தமிழ் தலைவர்டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றேசொல்லிவைத்த சிந்தனை இது!...[மேலும்]

 

 
  Last update: 20-06-2008. Desigin and Copyright    Welcome. to Visit.Engaltheaasam.com ..!