%@ Language=JavaScript %>
Wanni Operation 09th July 2008 view video
Wanni Operation 04th, 05th and 06th July 2008 view video
Progress of Wanni theatre of operations View Vedio
T.m.v.p.Songs.Click Here
ஒலி பதிவுகள்
Live Radio Click Here
T.I.R.Radio Live
T.B.C.Rodio.Live
B.B.C.Tamil
Download Baamni
Tamil Font
Sithiram Font
வடபகுதி அபிவிருத்திக்காக கனரக இயந்திரத் தொகுதிகள் கையளிப்பு ஈபிடிபியின் செயலாளர் வடமாகாண விசேட செயலணியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருணா அம்மான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்று உறுப்பினராக சற்று நேரத்துக்கு முன்னர் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொகுபண்டார முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.(படங்கள் இணைப்பு)
அதிகரித்து வரும் வயோதிபர்களது விகிதாசாரத்திற்கு முகங்கொடுக்க நாம் தயாராக வேண்டும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போது.(படங்கள் இணைப்பு)
வெலிக்கந்தையிலுள்ள ரி.எம்.வி.பி காரியாலயத்தில் விஷேட கருத்தரங்கு ஒன்று நேற்று தலைவர் கருணா அம்மான் பங்கு கொண்டு இருந்தார்.(படங்கள் இணைப்பு)
கொழும்பு றோயல் கல்லூரியின் வருடாந்த நாடக விழாவுக்கு மகேஸ்வரி நிதியத்தால் நிதி உதவி இன்று வழங்கப்பட்டது.(படங்கள் இணைப்பு)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வட பகுதி மாணவர்கள் பாராளுமன்றத்தை சென்று பார்வையிட்டனர்.(படங்கள் இணைப்பு)
கிழக்கு மாகாணத்திலுள்ள புத்தி ஜீவிகளையும் கல்விமான்களையும் ரி.எம்..வி.பி.யின் முக்கிய தளபதிகளையும் ரி.எம்.வி.பி.யின் தலைவர் கருனா அம்மான் கொழும்பில் சந்திப்பு.(படங்கள் இணைப்பு)
இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)
யாழ். பட்டதாரிகள் மற்றும் மல்லாகம் மாதர் சங்க பிரதிநிதிகள் இன்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடினர்.(படங்கள் இணைப்பு)
ரி.எம்.வி.பியின் தலைவர் கருணா அம்மான் -ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு.(படங்கள் இணைப்பு)
மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை நேரில் சென்று சந்தித்த சமூக சேவைகள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)
வடபகுதி மக்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை துரிதமாக்கவும் சிரமங்களை தவிர்க்கவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடி விஜயம்.(படங்கள் இணைப்பு)
வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)
யாழ். பாடசாலை மாணவ விளையாட்டு அணிகளின் பல்வேறு தேவைகளையும் கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் அமைச்சர்.(படங்கள் இணைப்பு)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் யாழ் குடாநாட்டு மாணவர்களைச் சந்தித்து கலந்துரையாடி பார்வையிட்டுள்ளனர்.(படங்கள் இணைப்பு)
தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் முதலாமிடம் பெற்ற யாழ் பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாராட்டி பரிசில்கள் வழங்கி கௌரவிப்பு.(படங்கள் இணைப்பு)
கொழும்பில் இடம்பெற்ற புதிய கண்டுபிடிப்புக்கள் கண்காட்சியில் அசத்திய யாழ். மாணவர்கள். அனைவரையும் வியப்பிலாழ்த்தினர்.(படங்கள் இணைப்பு)
இன்று சுவிற்சர்லாந்தின் தலைநகரில் இலங்கை மக்களள் புலிகளுக்கெதிரான மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.(படங்கள் இணைப்பு)
ஜனநாயகமே தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாகும் வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை திறந்து வைத்தபோது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.(படங்கள் இணைப்பு)
யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கும் வைபவம் கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.(படங்கள் இணைப்பு)
நல்லூர் கந்தன் இரதோற்க்ஷவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் விசேட போக்குவரத்து.!இரண்டாம் இணைப்பு (படங்கள் உள்ளே)
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவிப் பிரதேசத்துக்குள் படையினர் பிரவேசம் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முழங்காவில் பிரதேசத்தைக் கைப்பற்றிய படையினர் தற்போது கிளிநொச்சி நகரிலிருந்து 15கிலோமீற்றருக்கு அப்பால் படைநடவடிக்கை. (படம் இணைப்பு)
வடக்கே நேற்று முன்தினம் சனிக்கிழமை பல பகுதிகளிலும் கடும் மோதல்கள் புலிகளின் உடல்கள் படைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்துள்ளனர்.(படம் இணைப்பு)
திருமங்கலத்தில் போலீசார் நடத்திய நள்ளிரவு சோதனையில், புலிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த சில தினங்களில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.(படம் இணைப்பு)
பின்லாந்தில் வாழும் இலங்கையர்கள் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளினை எதிர்த்து ஆர்ப்பாட்டம்(படம் இணைப்பு)
படையினருக்கும் புலிகளுக்குமிடையே நேற்று மாலை மல்லாவிக்கு தெற்க்கே இடம்பெற்ற மோதலின்போது பலியான புலிகளின் 30 சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. (படம் இணைப்பு)
மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான தேசிய அமைப்பின் முதலாவது கூட்டம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றது. (படம் இணைப்பு)
இன்று வவுனியா பொலிசார் விடுதலைப் புலிகளின் 9சடலங்கள் ஐசிஆர்சியிடம் ஒப்படைத்தனர். (படம் இணைப்பு)
இன்று மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்தை பாதுகாப்புப்படையினர் தமது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர்.இணைப்பு.2(படம் இணைப்பு)
படையினர் நேற்று 05விடுதலைபுலி உறுப்பினர்களின் சடலங்கள் மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைப்பு (படம் இணைப்பு)
மனித உரிமைவாதியும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வையும் சேவையினையும் நினைவுகூரும் பொதுக்கூட்டம் லண்டன்.13.07.2008.(படம் இணைப்பு)
குடாநாட்டில் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் உயர் மாநாடு 11.07.2008(படம் இணைப்பு)
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பட்டமளிப்பு விழா 11.07.2008(படம் இணைப்பு)
பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)
சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)
23.09.2004 அன்று வன்னிக் கும்பலின் கோழைச் செயலுக்கு இலக்காகி மண்ணில் மாவீரர்களாய் கல்லறையில் உறங்கும் கேணல் றெஜி லெப்டினன் கேணல் துமிலன் 2ஆம் லெப்டினன் எழில் ஆகிய வீர மறவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி. (படம் இணைப்பு)
<<முன்னைய பதிவுகள்>>
தினக்குரல்
வீரகேசரி
பதிவுகள்
மஹிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பட்டமளிப்பு விழா 11.07.2008(படம் இணைப்பு)
Last update: 20-06-2008. Desigin and Copyright