<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

 

www.engaltheaasam.com Welcome To Visit

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.
 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.04.ஜூன்,2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

இராணுவ வெற்றியை கௌரவிப்பதற்கான தேசிய வைபவம்.03.06.2009 புதன்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது.

முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் உட்பட 5,244 படையினர் பங்கேற்ற மரியாதை அணிவகுப்பு மற்றும் கடல், வான், வழி சாகசங்களுடன் இராணுவ வெற்றியை கௌரவிப்பதற்கான தேசிய வைபவம் நேற்று புதன்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்றது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த தேசிய வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அதிதிகள் வருகையுடன் ஆரம்பமான இந்நிகழ்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வருகையுடன் உத்தியோக பூர்வமாக நடைபெற ஆரம்பித்தது.

மங்கல மேள முழக்கத்திற்கும், சங்கொலிக்கும் மத்தியில் ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றி வைத்ததுடன்,100 பாடசாலை மாணவிகள் தேசிய கீதமிசைத்தனர்.பின்னர் 25,பாடசாலை மாணவிகளால் ஜயமங்கல கீதம் இசைக்கப்பட்டது.

இதனையடுத்து,இலங்கையின் சுதந்திரம் இறைமை,தேசிய ஒருமைப்பாடு,ஒற்றுமை என்பவற்றிற்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் பொருட்டு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் ஜனாதிபதி மரியாதை வணக்கத்துடன், 21 மரியாதை பீரங்கி வேட்டுகளும் தீர்க்கப்பட்டன.

“Victory Parade - Galle Face, Sri Lanka - June 3rd, 2009 (Tamil/Sinhala/English)

 Part 01

Part 02

Part 03

Part 04

 

Part 05

Part 06

 

Part 07

 

Part 08

 

Part 09

 

Part 10

 

Part 11

 

Part 12

<<முன்னைய பதிவுகள்>>

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)

 

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!அமைச்சர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

Welcome. to Visit.angaltheaasam.com ..!

Last update: 20-06-2008. Desigin and Copyright