|
வன்னியில் மக்கள்
படட்டினிச்சாவில்
இது தான் புலம்பெயர் புலிகளின்
தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது
தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய
வாழ்வும்தான்.

புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள்
மீதான பற்று

வன்னியில்
மக்கள் படட்டினிச்சாவில்

வன்னியில்
மக்கள் படட்டினிச்சாவில்

புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள்
மீதான பற்று

வன்னியில்
மக்கள் படட்டினிச்சாவில்

புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள்
மீதான பற்று

வன்னியில்
மக்கள் படட்டினிச்சாவில்
இது
வன்னியில் இடம்பெறும் அவலம்.இது தான்
புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள்
மீதான பற்று. தமிழ்த்தேசியம் நல்லதொரு
தத்துவத்தையும் ஒப்பு நோக்கத்தக்க
பார்வையையும் மக்களுக்கு தருகின்றது.
கேளிக்கையான உடை, உடலின் பெரும்பகுதியை
மறைக்கும் தங்க ஆபரணங்கள்.தமிழ் இனம்:
யார் இவர்கள்? பிராமணர்களையும்,
ஐயர்மார்களையும், பூசாரிகளையும் தேரில்
வைத்திளுக்கும் கூட்டம். பாய்ந்து
பாய்ந்து முழு மூச்சோடு தேங்காய்களை
உடைக்கின்றார்கள். உலகம் பூராக
உடைக்கும் தேங்காய்களைக்
கணக்கெடுத்தால் உடைக்கும்
தேங்காய்களின் விலை கோடி டாலர்களுக்கு
மேலாகவிருக்கும். கடவுள் தேங்காய்
உடைக்க உத்தரவிட்டாரா? இதை அறியாமல்
விஞ்ஞான உலகில் வாழுகின்றார்கள் பல
கோடி மக்கள். கடவுளைக் கண்டவர்கள்
யாராவது இவ்வுலகில் உண்டோ?

சாமிமார்களின், மகராஜிமார்களின்
விஸ்வரூபங்கள் இன்றய காலத்தினில்
வெளிக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டன.
கடவுள் எதற்காக கைகளில் ஆயுதம் தாங்கி
இருக்கின்றார் என்றால் விடை
அளிப்பதற்கு யாரும் இல்லை. அநியாயத்தை
அளிப்பதற்கு என்று கூறுவது சிலர்.
தெருக்களில் தேங்காய் உடைப்பது
அநியாயமில்லையா? உடைத்த தேங்காய்களைப்
பொறுக்குவது யார்?

இதுகள் திருந்திறத்துக்கு இடமே இல்லை.
சனம் அங்க பட்டினியில கிடக்குது.
பட்டினியல் வாடும் மக்களுக்கே கடவுள்
வழியை காட்டுறார் இல்லை. ஆனால் இவங்க
இன்னும் தங்களுக்கு வழியை காட்டவேணும்
என்டு தேங்காயை உடைத்து காசை
கரியாக்கிறாங்க. உடையிறது தேங்கை
மட்டுமல்ல எங்கிட தமிழருடைய
வாழ்வும்தான்.

எப்பதான இதை உணர்ந்து இந்த குருட்டு
நம்பிக்கையை கைவிட்டு மனிசனாக
வாளப்போறாங்களோ தெரியல. |