<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

 

www.engaltheaasam.com Welcome To Visit

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.
 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.28.ஏப்ரல்,2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

புலிகளிடம் சிக்கியுள்ள பொது மக்களை மீட்கும் விடிவிக்காத பகுதியில் மனிதாபிமான படை நடவடிக்கைகள் தொடர்கின்றன.புலிகளின் அதிய் நவின படைய் உபகரனங்களும் மீட்பு.

செய்தி்நாள்:28.ஏப்ரல்,புலிகளிடம் சிக்கியுள்ள பொது மக்களை மீட்கும் மனிதாபிமான படை நடவடிக்கை தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவருவதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்துள்ளது.இராணுவத்தின் 53 ஆம் 58 ஆம் படையணியினர் இன்று அதிகாலை அடையாளம் காணப்பட்ட புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இத்தாக்குதல் காரணாக வாழையன்மடத்துக்கு தெற்கிலும் தென்மேற்கிலும் புலிகளால் அமைக்கப்பட்டு கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்த 600 மிற்றர் நீளமான இரு மண் அணைகளை படையினர் கைப்பற்றியுள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

 

  

 

 

 

 

<<முன்னைய பதிவுகள்>>

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)

 

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!அமைச்சர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

Welcome. to Visit.angaltheaasam.com ..!

Last update: 20-06-2008. Desigin and Copyright