<%@ Language=JavaScript %> Welcome./\. Welcome. !
 

 

www.engaltheaasam.com Welcome To Visit

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.
 

 

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்.20.மே,2009

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

புலிகளை முழுமையாக தோற்கடித்து வெற்றி கொண்ட படையினர் வன்னியில் நடத்திய வெற்றி விழா!

புலிகளை முழுமையாக தோற்கடித்து விட்டதாக தெரிவித்து வன்னியில் மாபெரும் வெற்றி விழாவை படையினர் கொண்டாடியுள்ளனர்.மாவிலாறு அணைக்கட்டை புலிகள் மூடியதை தொடர்ந்து புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான பாரிய யுத்தம் தொடங்கியிருந்தது.

அதிலிருந்து கிழக்கு மண்ணை முற்றாக புலிகளின் பிடியில் இருந்து விடுவித்த பாதுகாப்பு படையினர் வடக்கில் மன்னாரில் இருந்து பூநகரியை கைப்பற்றியிருந்ததோடு முல்லைத்தீவு நோக்கி தமது படை நகர்வை மேற்கொண்டனர். இறுதியாக வன்னி மண்ணையும் முழுமையாக
மீட்டெடுத்த படையினர் புலிகளின் தiலைமையையும் மழுமையாக அழித்து விட்டதாக அறிவித்திருந்தது. அந்த வெள்ளி விழாவை வன்னி மண்ணில் படையினர் கொண்டாடியிந்தனர்.

 

 

 

 

<<முன்னைய பதிவுகள்>>

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)

 

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!அமைச்சர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

Welcome. to Visit.angaltheaasam.com ..!

Last update: 20-06-2008. Desigin and Copyright