<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

பால் மணம் மாறாத பிஞ்சுகள் பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள்............... புதைப்பதேன்? புதைகுழிக்குள்

 
  செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் 01.நவம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 
 

 

பால் மணம் மாறாத பிஞ்சுகள் பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள்............... புதைப்பதேன்? புதைகுழிக்குள்

புத்திமான்கள் தழைத்தெழுந்த
புண்ணிய பூமியில்
புகழாரம்தேடி வந்த நீ
புதைப்பதேன்? மறைப்பதேன்? குஞ்சுகளை
புதைகுழிக்குள்

கண்ணியம் மிக்க பெண்ணினத்தை
கயவனே உன்சுயநலத்தால்
கசக்கி எறிகின்றாய் ஏனோ?
காய்ந்த சருகு என நினைத்து
கர்வத்துடன் பலிகொடுக்கின்றாய்

இறை பூசைக்கு அனுப்ப வேண்டிய பூக்களை
கறை படைந்த உன் தீய செயல்களை
சிறகு உடைத்து அனுப்புவது ஏன்?
பறை சாற்றுவோம் உன் இழி செயலை
பாவிகளை யார்என்று இனம் காட்டுவோம் உலகுக்கு

நம் தேசத்தின் கண்கள் இவர்கள்
நாவினில் கனிவு சுரக்கும் இளம் பிஞ்சுகளை
நசுக்குகிறாய் உன்குலம் வாழ
நலிந்த தேகங்களை அழித்து
நகர்த்துகின்றாய் உன் பருத்த உடலை

மறைந்து வாழும் நீ
மக்களுக்கு தொண்டு செய்பவர்களை
மண்ணுக்குள் மறைக்க மாதுக்களை அனுப்பினாய் ஏனோ?
மார்பினிலே குண்டு வைத்து அனுப்பினாய்
மடியினிலே குண்டு வைத்து அனுப்பினாய் (பெண்ணின்)
மறைவிடத்தில் குண்டு வைத்து அனுப்பினாய்
மலர்ந்ததா உன் கனவு

தளைத்த செடிகளை கிள்ளி எறிவதால்
தளைத்திடுமா? தமிழிழம்
தற்கொலை குண்டுகளை அனுப்பினால்
தந்திடுவரோ? தாம்பாழம்

உன் கனவோ வீம்பாகும்
உன்பாடல் ஒன்றே
உணர்த்துகின்றது உன்இழிசெயலை
உரைக்கட்டுமா என்னவென்று

பால் மணம் மாறாத பிஞ்சுகள்
பிரபாகரன் வளர்க்கின்ற குஞ்சுகள்
போதுமா? என்னும் வேனுமா??


 
அன்புப் பிரியன்       

<<முன்னைய பதிவுகள்>>

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)

 

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன்!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

 

கருணா அம்மானுக்குப் பாராளுமன்றப் பதவி கொடுத்தவுடன் சீறியெழுகின்றனர் ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள்.

 

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!அமைச்சர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

 

சுவிற்சலாந்தில் துர்கா மாநில தமிழர் கலாச்சார மையம் விடுதலைப் புலிகளுக்கான உதவியா? சுவிஸ்20 Min. பத்திரிகையின் அதிர்ச்சிச் செய்தி !! தமிழர் கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் தமிழ்க் கனவான்களின் அறிக்கை..(படங்கள் இணைப்பு)

Welcome. to Visit.angaltheaasam.com ..!

Last update: 20-06-2008. Desigin and Copyright