<%@ Language=JavaScript %> Welcome. !

 E-mail:enngal@gmail.com

தமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

த.ம.வி.பு களின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்.

 
  செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் 01.நவம்பர், 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

 

த.ம.வி.பு களின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்.

அண்மையில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட த.ம.வி.பு. களின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.விநாயமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) அவர்கள் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இச் சந்திப்புக்களில் அரசாங்க அதிபர்கள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர்கள், கிழக்கு மாகாண முதலமைச்சர், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் என பலரும் அடங்குவர். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் எதிர்காலம்,கிழக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுதல், என பல்வேறு விடயங்கள் இங்கு கருத்திலெடுக்கப்பட்டு இக் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இக்கலந்துரையாடல் நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், அது குறித்த விளக்கங்களையும் உள்ளே காணலாம்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் குழு விநாயகமூர்த்தி முரளீதரன் எம்.பீ. அவர்களைச் சந்தித்து, கிழக்குப் பல்கலைக் கழகத்தின் எதிர்கால நிலைகுறித்துக் கலந்துரையாடியபோது.

அரசாங்க அதிபர்களைச் சந்தித்து, அரசின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியபோது.

சட்டம், ஒழுங்கை கிழக்கில் பேணுவது தொடர்பாக பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகளுடன் கருணா அம்மான் கலந்துரையாடி போது.

மட்டக்களப்பு மாநகர மேயர் சிவகிர்த்தா பிரபாகரனுடன் மட்டக்களப்பு மாவட்டம்;குறித்து விநாயகமூர்த்தி முரளீதரன் எம்.பி. கலந்துரையாடல் மேற்கொண்ட போது.

<<முன்னைய பதிவுகள்>>

 
 

 

இலங்கை சகலருக்கும் உரிய நாடு இதனை பேரினவாதிகள் முழு உரிமை கொண்டாடுவதை அனுமதிக்க முடியாது.அதேபோன்று எல்.ரீ.ரீ.ஈ.யினரின் பயங்கரவாத்தால் துண்டாடப்படுவதையும் அங்கீகரிக்க முடியாது.

 

சமூகத்தில் பல்வேறு அரசியல் கருத்துகளைக் கொண்ட போக்குள்ள குழுக்கள் அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல.

 

வன்னியில் மக்கள் படட்டினிச்சாவில் இது தான் புலம்பெயர் புலிகளின் தமிழ்மக்கள் மீதான பற்று உடையிறது தேங்கை மட்டுமல்ல எங்கிட தமிழருடைய வாழ்வும்தான்.(படங்கள் இணைப்பு)

 

இலங்கைக்கான கொரிய தூதுவருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.(படங்கள் இணைப்பு)

 

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை பலப்படுத்த நேசக்கரம் நீட்டி அழைக்கின்றேன்!அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

 

கருணா அம்மானுக்குப் பாராளுமன்றப் பதவி கொடுத்தவுடன் சீறியெழுகின்றனர் ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகள்.

 

ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக தலைவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!அமைச்சர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

 

சுவிற்சலாந்தில் துர்கா மாநில தமிழர் கலாச்சார மையம் விடுதலைப் புலிகளுக்கான உதவியா? சுவிஸ்20 Min. பத்திரிகையின் அதிர்ச்சிச் செய்தி !! தமிழர் கலாச்சாரத்தையும், இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் தமிழ்க் கனவான்களின் அறிக்கை..(படங்கள் இணைப்பு)

Welcome. to Visit.angaltheaasam.com ..!

Last update: 20-06-2008. Desigin and Copyright