Gypfspfshy;
nfhy;yg;gl;l K];]pfspd;
vz;zpf;iffs;
fzf;fpy; mlq;fhjit
ehq;fs; jtwhd nra;jpfis ntspapltpy;iy
vq;fshy; Kbe;jtiu
Mjhuq;fis
jpul;b ekJ kf;fSf;fh
ntspapl;Ls;Nshk; md;ghd
kf;fNs................... kl;lf;fsg;gpYk;
mk;ghiwapYk; aho;g;ghzj;jpYk; Gypfspd;
jsgjpfs; fpl;L khkh. Nfb . R+ir.
fupfhyd;..... epAl;ld;....uQ;rpj; MfpNahu;
Kd;dpd;W
nfhiynra;j K];]pfspd;
gl;bay;
,Njh.................
புலிகளால்துரத்தப்பட்டமுஸ்லீம்மக்கள்சொந்தமண்ணில்இருந்துவெளியேற்றப்பட;L16வருடங்கள்கடந்த
நிலையிலும்,
எந்தவிதமான
அடிப்படை
உரிமைகளும்
இன்றி
வாழ்விழந்து
ஒடுக்கப்பட்ட
நிலையில்
தொடர்ந்தும்
தமிழ்
அடிமையாக
உயிர்வாழ்கின்றனர்.
1990 ஐப்பசி
மாதம்
30 ம்
திகதி
வடக்கில்
இருந்து
48 மணி
நேரத்தில்
அனைத்து
பாரம்பரிய
தலைமுறை
உழைப்பையும்
பறித்தெடுத்த
பின்பு,
சொந்த
மண்ணில்
இருந்து
ஈவிரக்கமின்றி
துரத்தப்பட்டனர்.
முஸ்லீம்
மக்களுக்கு
இழைத்த
துரோகம்,
தமிழ்
மக்களின்
தேசிய
சுயநிர்ணயத்துக்கான
விடுதலைப்
போராட்ட
சீரழிவை
மீண்டும்
ஒரு
முறை
நிறுவியது.
புலிகளின்
குறுந்
தேசிய
இனவாதம்
தமிழ்
மக்களின்
தேசியத்தையே
மறைமுகமாக
கேலி
செய்து
ஒடுக்கியதையே
நிரூபித்தது.சொந்த
மண்ணில்
இருந்து
வேரோடு
பிடுங்கப்பட்டு,
எந்தவிதமான
காரணத்தையும்
முன்வைக்காது
இரவோடு
இரவாக
ஆயுத
முனையில்
துரத்திய
நிகழ்வு,
தமிழ்
மக்களின்
வரலாற்றிலும்,
உலக
வரலாற்றிலும்
ஒரு
கறுப்புநாள்தான்.
இந்த
நிகழ்வையிட்டு
இலங்கையின்
அனைத்து
சமூகங்களும்,
ஆதரவாகவோ
எதிராகவோ
ஒரு
நிலைப்பாட்டை
எடுத்தனர்.
புலிகளின்
இந்த
மனித
விரோத
நிலைப்பட்டை
எதிர்க்காது
மௌனம்
சாதித்த
அனைவரும்,
ஏதோ
ஒரு
விதத்தில்
குற்றவாளிகளே.
இந்த
வகையில்
சிங்கள
மற்றும்
முஸ்லீம்
அப்பாவி
மக்கள்
மீதான
இனப்
படுகொலை
தாக்குதல்கள்,
கூட்டம்
கூட்டமாக
கொன்று
குவிப்பதில்
வளர்ச்சி
பெற்றது.
இந்த
குறுந்தேசிய
இனவாதமே,
புலிகளின்
அரசியலில்
மையமான
நடவடிக்கைக்
கண்ணோட்டமாக
மாறிய
நிலையில்,
மற்றைய
இன
போர்வீரர்கள்
யுத்தத்தில்
சரணடைந்தாலும்
கொன்றுவிடும்
போராட்டமாக
மாறியது.
இது
போராட்டத்தை
பாரிய
பின்னடைவுக்கு
இட்டுச்
சென்றுள்ளது.
கிழக்கில்
முஸ்லீம்
மக்கள்
மேலான
தொடர்ச்சியான
இனப்படுகொலைத்
தாக்குதல்களும்,
அதைத்
தொடர்ந்து
வடக்கில்
இருந்து
75000 முஸ்லீம்
மக்களை
ஏன்
புலிகள்
வெளியேற்றினர்.
இதற்கு
பலரும்
தமது
பிழைப்புவாத
அரசியலில்
தொடங்கி
குறுந்தேசிய
இனவாத
கண்ணோட்டம்
வரை,
பல்வேறு
விளக்கத்தை
முன்வைக்கின்றனர்.
அதை
பார்ப்போம்.
1.புலிகள்
இந்துத்துவ
கண்ணோட்டத்தை
அடிப்படையாக
கொண்டே,
முஸ்லீம்
மதத்தை
எதிர்த்து
இதை
நடத்தினர்
2.புலிகள்
வெள்ளார்
உயர்
சாதி
கண்ணோட்டத்தை
அடிப்படையாக
கொண்ட
இயக்கம்.
இதனால்
முஸ்லீங்களை
இழிவாக
கருதி
இதைச்
செய்தனர்.
3.யாழ்
என்ற
உயர்
தகமையை
கட்டமைக்கும்
பிரதேசவாத
கண்ணோட்டத்தை
அடிப்படையாகக்
கொண்ட
புலிகளின்
தலைமை,
பிரதேசரீதியாகவே
முஸ்லீம்
மக்களை
இழிவாக்கி
வெளியேற்றினர்.
4.முஸ்லீம்
மக்கள்
தமிழ்
மக்கள்
மேல்
நடத்திய
தாக்குதல்களுக்கு
பதிலடியாக
இதை
செய்தனர்.
5.முஸ்லீம்
மக்கள்
போராட்டத்தை
காட்டிக்
கொடுத்தனர்.
இராணுவத்துடன்
இணைந்து
செயற்பட்டனர்.
அதைத்
தடுக்கவே
தாக்கியதுடன்
வெளியேற்றப்பட்டனர்.
6.விடுதலைப்
புலிகளின்
தலைவர்
வேலுப்பிள்ளை
பிரபாகரன்
பி.பி.சி
பேட்டியில்
தமிழ்
-முஸ்லீம்
கலவரம்
பரவும்
அபாயமிருந்தது.ญญ||
அதனால்
வெளியேற்றினோம்
என்கின்றார்.
7.முஸ்லீம்
மக்கள்
ஒரு
சிறுபான்மை
தேசிய
இனம்
என்ற
அடிப்படையில்,
தமிழ்
குறுந்தேசிய
இனவாத
அடிப்படையில்
புலிகள்
வெளியேற்றினர்.
29.11.1986 இல்
முஸ்லீம்
காங்கிரஸ்
அரசியல்
கட்சியாக
பிரகடனம்
செய்யப்பட்டது.
முஸ்லீம்
மக்களுக்காக
கிழக்கில்
உருவான
முதல்
தனிக்
கட்சி
என்று
தகவல்கள்
கூறுகின்றன.
1984 இல்
இக்
கட்சியை
புனர்நிர்மானம்
செய்த
போது,
அதில்
எட்டுப்
பேர்
தான்
அதில்
எஞ்சியிருந்தனர்.
1987 ல்
மாகாணசபைத்
தேர்தலில்
போட்டியிட
முடிவு
எடுத்த
நிலையில்,
புலிகள்
மரண
தண்டனையை
பிரகடனம்
செய்திருந்தனர்.
வடக்கு
கிழக்கு
மாகாணத்தில்
முஸ்லீம்
காங்கிரஸ்
17 ஆசனங்களை
பெற்று
பிரதான
எதிர்க்கட்சியாகியது.
அதே
நேரம்
தென்
இலங்கையில்
12 ஆசனங்களைப்
பெற்றது.
.
1987 இல்
மார்கழி
30ம்
திகதி
காத்தான்குடியில்
28 முஸ்லீம்
மக்கள்
கொல்லப்பட்டனர்.
6.1.88 வீரகேசரி
செய்திப்படி
காத்தான்குடி
எல்லையில்
60 குடியிருப்புகள்
எரிக்கப்பட்டன.
19.3.88 வீரகேசரி
செய்திப்படி
நிந்தவூரில்
7 பேரை
கடத்திச்
சென்றனர்.
1988 பங்குனியில்
கல்முனையில்
25 முஸ்லீம்கள்
கொல்லப்பட்டனர்.
2.2.89 வீரகேசரி
செய்திப்படி
கல்முனையில்
கைது
செய்தவர்களை
விடுவிக்கக்
கோரி
நடந்த
ஆர்ப்பாட்டம்
மீது
வீசிய
கிரனைட்
குண்டு
வெடித்ததில்,
இருவர்
கொல்லப்பட
ஏழு
பேர்
காயமடைந்தனர்.
7.3.89 வீரகேசரி
செய்திப்படி
கல்முனையைச்
சேர்ந்த
600 தமிழர்கள்,
தமிழ்
முஸ்லீம்
மக்களுக்கு
தனித்தனியான
உதவி
அரசாங்கப்பிரிவுகள்
வேண்டும்
என்று
ஆர்ப்பாட்டம்
நடத்தினர்.
11.4.89 வீரகேசரி
செய்திப்படி
கிண்ணியாவில்
5 முஸ்லீம்
மக்கள்
கொல்லப்பட்டனர்.
4.12.89 வீரகேசரி
செய்திப்படி
காத்தான்குடியில்
மூன்று
முஸ்லீம்கள்
கொல்லப்பட்டனர்.
10.12.89 வீரகேசரி
செய்திப்படி
12 முஸ்லீம்கள்
கொல்லப்பட்டனர்.
89 பாராளுமன்ற
தேர்தலில்
முஸ்லீம்
மக்களின்
வாக்கில்
75 சதவீதத்தை
முஸ்லீம்
காங்கிரஸ்