விசேட செய்திகள்

 செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள் ஜூலை,29.2010,

வெள்ளைக்கொடி வழக்கு:20சாட்சிகளுக்கு அழைப்பாணை இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

செய்தி்நாள்:ஜூலை,வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டியொன்றில் கூறியதாக வெளியான செய்தி தொடர்பாக இவ்வழக்குநடைபெறுகின்றமைகுறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 20 சாட்சிகளுக்கும் நீதிமன்றம் மேற்படி அழைப்பாணையை விடுத்தது.அதேவேளை ஜெனரல் சரத்பொன்சேகாவின் நாடாளுமன்ற சிறப்புரிமைகளை உறுதிப்படுத்தும்படியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு

[மேலும்]

 
     
    
 

இன்றைய படம் சொல்லும் செய்தி்..

 
    
 

 

You are visitor No

Welcome. to Visit.Engaltheaasam.com ..!

இலங்கைவரைபடம்

 
     
    
 
 பிரதான  செய்திகள்..

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்தவர் ஸ்ரீமாவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

செய்தி்நாள்:ஜூலை,28.2010,நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக் குவதே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கெளரவமாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சகலதையும் சவாலாக ஏற்று நாட்டையும் நாட்டின்

[மேலும்]

பேராதனைப் பல்கலைக்கழக நான்கு மாணவர்கள் அடையாளம் காணப் பட்டனர்.

செய்தி்நாள்:ஜூலை,28.2010,பேராதனைப் பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்கள் என அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் அடையாளம் காணப்பட் டுள்ளனர்.பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒழுக்காற்று

[மேலும்]

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக் கைகள் குறித்து கலந்துரையாடினார்கள்.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:ஜூலை,28.2010,இலங்கைத் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்றையதினம் மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். கொழும்பிலுள்ள புளொட் அமைப்பின்

[மேலும்]

பாகிஸ்தானில்,பயணிகள் விமானம் மலையில் மோதி நொறுங்கி விழுந்து 152 பேர் சாவு.

செய்தி்நாள்:ஜூலை,28.2010,பாகிஸ்தானில், பயணிகள் விமானம் மலையில் மோதி நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த பயங்கர விபத்தில்,அந்த விமானத்தில் பயணம் செய்த.152.பேரும் பலியாயினர்.துருக்கியிலிருந்து,பாக்.,லைநகர்இஸ்லாமாபாத்திற்கு, தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள்

[மேலும்]

ஐ.நா.செயலாளர் பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் கேள்வி க்குறி இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

செய்தி்நாள்:ஜூலை,28.2010,ஐ.நா.செயலாளர் நாயகம் என்ற ரீதியில் மியன்மார்,சூடானில் எதனை நிறைவேற்றியுள்ளார்.கடந்த திங்கட்கிழமை அவரின் பேச்சாளர்களிடம் இன்னர்சிற்றி பிரஸ் இது தொடர்பாக கேள்வியெழுப்பியது.வாரத்தில் நான்காவது தடவையாக இந்தக் கேள்வியை எழுப்பியதாக இன்னர்சிற்றி பிரஸ்

[மேலும்]

ஜனாதிபதியின் அழைப்பிலேயே இந்திய பிரதிநிதி வருகை தருவார் கருணாநிதி,தமிழ்க்கூட்டமைப்பு கேட்டதால் அல்ல;அமைச்சர் கெஹலிய.

செய்தி்நாள்:ஜூலை,28.2010,தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் விடயத்தில் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் இடமே கிடையாதெனத் தெரிவித்திருக்கும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,இந்த முடிவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மிகவும் தெளிவாகவே உள்ளார் எனவும் சுட்டிக்காட்டினார்.போருக்குப்பின்னரான நாட்டின் உண்மை நிலையை கண்டறிவதற்கு வருகைதர

[மேலும்]

ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வு!(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:ஜூலை,27.2010,ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தையான அந்தோனிமுத்து மரியாம்பிள்ளை அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று(27)மாலை நடைபெற்றது.அன்னாரின் வீட்டில் இருந்து மாலை 3.மணியளவில் சென் பீற்றஸ் தேவாலயத்திற்கு

[மேலும்]

நிரந்தர நியமனம் வழங்கக் கோரி செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு மகஜர்!(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:ஜூலை,27.2010,யாழ்.போதனா வைத்தியசா லையில் பணிபுரியும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்றைய தினம்(27)அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் யாழ் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்தனர். பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும்

[மேலும்]

கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அனைவரும் ஆகஸ்ட்.4முதல் மீள்குடியேற்றத்திற்கு பதிய முடியும்.

செய்தி்நாள்:ஜூலை,27.2010,வெளிமாவட்டங்களிலிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அனைவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4.ஆம் திகதி முதல் மீள்குடியமர்வதற்காக உரிய இடைத்தங்கல் முகாம்களில் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியுமென கிளிநொச்சி மாவட்ட பதில்

[மேலும்]

அணுசக்தி திட்டங்களைக் கைவிடும்படி ஈரானுக்கு மிரட்டல் அறிக்கை: ரஷியா, சீனா நிராகரிப்பு.

செய்தி்நாள்:ஜூலை,27.2010,அணுசக்தி திட்டங்களைக் கைவிடும்படி ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும் கூட்டறிக்கையில் கையெழுத்திட ரஷ்யாவும் சீனாவும் மறுத்து விட்டன.ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா கூறிவருகிறது. ஈரானை பயங்கரவாத நாடு என சித்தரிக்க அது முற்சி செய்வதாக பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.சர்வதேச

[மேலும்]

தென்கொரியா மீது வடகொரியா போர் தொடுக்குமா?இதில் தென்கொரி யாவுக்கு ரஷியா,சீனா ஆகிய நாடுகள் ரகசிய ஆதரவு.

செய்தி்நாள்:ஜூலை,27.2010,சீனா மற்றும் ஜப்பானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தென் கொரியா,வடகொரியா.இந்த இரு நாடுகளும் பரம்பரை பகை நாடுகளாக உள்ளன.இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது.வடகொரியாவுக்கு ரஷியா,சீனா ஆகிய நாடுகள் ரகசிய ஆதரவு அளித்து

[மேலும்]

ஆப்கானிஸ்தானில் கூட்டுப்படையினரைக் கொல்ல தலிபான் தீவிரவா திகளுக்கு பாகிஸ்தான் ரகசிய உதவி.

செய்தி்நாள்:ஜூலை,27.2010,ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சி,அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்து வந்தனர்.அமெரிக்கா மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி,தலிபான்களை விரட்டியடித்தது.ஆப்கானிஸ்தான் மலைக் காடுகளில்

[மேலும்]

மலேசியாவில் இந்து கோயிலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்:12முஸ்லீம் களுக்கு அபராதம்.

செய்தி்நாள்:ஜூலை,27.2010,மலேசியாவில்இந்து கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12.முஸ்லீம்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.மேலும் அவர்களில் ஒருவருக்கு ஒருவார கால சிறைத்தண்டனையும்

[மேலும்]

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24.மணி நேரத்தில் விபத்துக்களில் ஏழு பேர் மரணம்.

விபத்துக்களில் ஏழு பேர் மரணம்செய்தி்நாள்:ஜூலை,27.2010,நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24.மணி நேரத்தில் இடம் பெற்ற வாகன விபத்துக்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது.வெளிமடை, ஹப்புத்தளை வீதியில் தம்பபின்ன பகுதியில் நேற்று காலை இடம்

[மேலும்]

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் பத்மநாதன் அரசியலில் ஈடுபடக் கூடிய சாத்தியம் கிடையாது.

செய்தி்நாள்:ஜூலை,27.2010,விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் அரசியலில் ஈடுபடக் கூடிய சாத்தியம் கிடையாது என மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார்.புலிகளின் சார்பில் சர்வதேச ரீதியில் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களை குமரன் பத்மநாதன் மேற்கொண்ட போதிலும்,அரசியல் தொடர்பான எவ்வித ஞானமோ

[மேலும்]

வடக்கிலும் தெற்கிலும் உள்ள முற்போக்கு,ஜனநாயக சக்திகள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம்.

செய்தி்நாள்:ஜூலை,26.2010,இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பிக்க அடித்தளமிட்ட தலைவர்களான டாக்டர் எஸ்.ஏ.விக்ரமசிங்க,பீற்றர் கெனமன், வணக்கத்திற்கு உடகந்தவெல சிறி சரணங்கர, ரி.துரைசிங்கம்,ஏ.வைத்தியலிங்கம்,ஏ.கந்தையாஆகியோரைஇச்சந்தர்ப்பத்தில்

[மேலும்]

தேசிய அருங்கலைகள் பேரவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சந்திப்பு.(படங்கள் இணைப்பு)

செய்தி்நாள்:ஜூலை,26.2010,தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் உள்ளிட்ட குழுவினர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சின் செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இந்தக் கலந்துரையாடலில்

[மேலும்]

கூட்டமைப்பு தொடர்பில் எமது கருத்து சரியான அடிப்படையில் புரிந்து கொள்ளப்படவேண்டும்.

செய்தி்நாள்:ஜூலை,26.2010,தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என நான் தெரிவித்ததாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு இணையத்தளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தியை தமிழ் ஊடகங்கள் மறு பிரசுரம் செய்துள்ளன.இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள எமது

[மேலும்]

இலங்கை மத்திய வங்கி கடந்த 10.மாதங்களில் தங்கத்தின் சேமிப்பு பெரிதும் அதிகரிப்பு.

செய்தி்நாள்:ஜூலை,26.2010,இலங்கை மத்திய வங்கி கடந்த 10.மாதங்களில் 21.மெட்ரிக் தொன் தங்கத்தை வாங்கியுள்ளதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் சேமிப்பு பெரிதும் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் தர்மா தீரசிங்க தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மத்திய

[மேலும்]

நம்பிக்கை தரக்கூடிய சூழ்நிலை தோன்றுவதற்கான சமிக்ஞையைக் காட்டும் அரசு ஐ.தே.க. பேச்சுகள்.

செய்தி்நாள்:ஜூலை,26.2010,சனாதிபதிமகிந்த ராஜபக்ஷவும் அவருடைய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின்(ஐ.தே.க.)தலைவர்களை வாழ்த்தி வரவேற்றமை பற்றிய ஊடகத் தகவல்கள் நாட்டிற்கும் உலகிற்கும் மீண்டும் உறுதிப்படுத்தும் செய்திகளை அனுப்புவதாக இருத்தல்

[மேலும்]

வடக்கில் நிரந்தர படைத்தளங்களை அமைக்க சீனா அனுசரணை அரச அதிகாரிகள் கூறியுள்ளனர்.

செய்தி்நாள்:ஜூலை,26.2010,விடுதலைப்புலிகள்மீள எழுச்சி பெறுவதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் முறியடிக்கும் தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நிரந்தர பாதுகாப்புத் தளங்களை அமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தில்

[மேலும்]

இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன.

செய்தி்நாள்:ஜூலை,25.2010,பாலஸ்தீனம்மற்றும்இஸ்ரேல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன விசனம் தெரிவிக்கின்றார்.இலங்கையில் இதுவரையில் ஆட்சியில் இருந்து வந்த அரசாங்கங்கள்

[மேலும்]

புகலிடம் கோரி வரும் இலங்கையருக்கு ஆதரவு வழங்காதீர் சர்வதேச சமுதாயத்தை அரசு எச்சரித்துள்ளது.

செய்தி்நாள்:ஜூலை,25.2010,இலங்கையிலிருந்து அகதிகள் என கூறிக்கொண்டு வருபவர்களின் புகலிடக் கோரிக்கையை ஏற்கின்றமை சட்டத்துக்கு புறம்பான ஆட்கடத்தல்,சட்டவிரோத குடியேற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதாக அமையும் என்று சர்வதேச சமுதாயத்தை அரசு எச்சரித்துள்ளது.இதனால் எந்த ஒரு நாடும் இலங்கையில் இருந்து வருபவர்களின் புகலிடக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவே கூடாது என்றும்

[மேலும்]

 
    
    
 
பிந்திய செய்திகள்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை.

போரின் இறுதிக்கட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த முதற்கட்ட விசாரணை.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி சில்ப 2010 மூன்றாம் நாள் நிகழ்வு.(படங்கள் இணைப்பு)

போர் ஒத்திகை எதிரொலி:அணுகுண்டு வீசவும் தயங்க மாட்டோம்:வட கொரியா எச்சரிக்கை

அரசியலமைப்பு மாற்றமானது சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையவேண்டும்.

லெபனானில் இருந்து 3000.இலங்கையரை அழைத்துவர விசேட ஏற்பாடுகள்!

நுவரெலியா மாவட்டத்தில் மதுப்பாவனையை இல்லாதொழிக ஆறுமுகன் தொண்டமானுடன் மனோகணேசன்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் மீது இனவெறி தாக்குதல்; கோழிக்கறியை வீசி அவமதிப்பு.

தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் பா.அரியநேத்திரன்.

நீதி கோரி பன்னாட்டு தலைவர்களைச் சந்திப்போம்:நாடு கடந்த ஈழ அரசின் பொறுப்பாளர் வி. ருத்திரகுமாரன் கூறினார்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து செயலாற்ற வகை செய்ய  இந்தியா-அமெரிக்கா உடன்பாடு.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சில்ப 2010 கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்.(படங்கள் இணைப்பு)

கறுப்பு ஜூலைக் கொடூரத்தின் நினைவழியா நாள்கள் இவை...!.27.ஆம் ஆண்டுப் பூர்த்தி வேளையில் தமிழினம் இன்று நிற்கின்றது.

தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களுக்கு தென்னை நாற்று விநியோகம்.(படங்கள் இணைப்பு)

அரச நிர்வாக எல்லை மீள் நிர்ணயம்:அரசாங்க அதிபர்களுடன் அமைச்சர் செனவிரட்ன ஆராய்வு.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி சில்ப 2010 கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்.(படங்கள் இணைப்பு)

<<முன்னைய பதிவுகள்>>

 
    
    
 
What is The Rice Project in Sri Lanka?...

 

தொலைகாட்சி செய்திகள்..

I.T.N.தமிழ் இன்றைய செய்திகள் தொகுப்பு.28.07.2010.(Clik Here To Read Video News)

வடக்கின் வசந்தம் கலாசார நிகட்ச்சி நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு!இணைப்புக்கள்....

பாசிசப் புலிகளால் கட்டாயப்படுத்தி கொலைகளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அப்பாவி சிறுவர்கள்.B.B.C.செய்தி்.!

புலிகளின் அடக்குமுறைக்குள்லிருந்து மீட்கப் பட்ட வன்னியின் நிலமை.(வீடியோ இணைப்புக்கள்)

விளையாட்டு செய்திகள்..

'ஆக்டோபஸ்' கணிப்பு பலித்தது:உலக கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின்.

உலக கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மனி அணிக்கு 3வது இடம்!ழூ உருகுவேயை வீழ்த்தியது.

சிறப்புச் செய்திகள்..

கறுப்பு ஜூலைக் கொடூரத்தின் நினைவழியா நாள்கள் இவை...!.27.ஆம் ஆண்டுப் பூர்த்தி வேளையில் தமிழினம் இன்று நிற்கின்றது.

பிரபாகரன் மரணம்:புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் கதிர் காமத்தம்பி அறிவழகன்,மீண்டும் உறுதிப்படுத்துகின்றார்.!

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்(NelsonMandela International Day)- புன்னியாமீன்.

அமரர் க.உமாமகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டு 21.வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன.

மக்களின் கேள்விகளுக்கு மனந்திறந்து பதில் மக்களின் உதடுகள் மறுபடி திறக்க!.

சிறப்புச் கட்டுரைகள்..

அரசியலமைப்பு மாற்றமானது சிறுபான்மைத் தமிழ் பேசும் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமையவேண்டும்.

ஹெய்ட்டியின் 1.5.மில்லியன் மக்களுக்கு பேரழிவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும்

ஈழம் தோல்வி கண்டதா?தோற்கடிக்கப்பட்டதா?காரணம் தேடும் கட்டுரை......

நாடு கடந்த தமிழீழ அரசு என்று புலிகளின் அடிப்பொடிகளுக்குள் நடந்த வெட்டுக் குத்து.

பிரபாகரன் தன் வாழ்நாளில் ஒருபோதும் நண்பர்களைப் பெற்றிராதவர் பிரபாகரன் ஒரு பாசிஸ்டின் மரணம்.

கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்,பிரபாகரன் பல ஈழ இனவிடுதலைப் போராளிகளைக் கொன்றவர்....

ஈழப் போராட்டத்தின் பெயரால் கொல்லப்பட்டவர்களின் கொலைகளின் தன்மையும் பட்டியலும்!..

 
    
     
   
     
    
 
இணைய சஞ்சிகைகள்
த‌மிழ் ம‌ன‌ம்
எழில் நிலா
நெய்த‌ல்
ஆனந்த விகடன்
பதிவுகள்
தமிழ்.கொம்
அப்புசாமி
சினி சவுத்
கல்கி
கோல்டன் தமிழ்
த‌மிழ்வாண‌ன்
முத்த‌மிழ்
செந்த‌மிழ்
த‌மிழ‌முத‌ம்
நிலாச்சார‌ல்
நெட் தமிழ்
மங்கையர் மலர்
வெப் தமிழன்
திண்ணை
சென்னை நெட்வோர்க்
தமிழ் ஓவியம்
சுரதா
கால‌ச்சுவ‌டு
உண்மை
ம‌ர‌த்த‌டி
அப்பால் த‌மிழ்
த‌மிழ்க் கூட‌ல்
த‌மிழ் ஓசை
ஈழ‌த்தமிழ்
த‌மிழ‌ம்
இர‌சு
த‌ த‌மிழ்
உயிர்மை
இள‌மை
தெனாலி
தமிழ் கல்வி
தமிழ் சினிமா
வார்ப்பு
க‌விம‌ல‌ர்

இலங்கை பத்திரிகைகள்

வீரகேசரி
எரிமலை
உதயன்
நமது ஈழநாடு
தினக்குரல்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச

Download

messenger.msn
messenger.yahoo
Skype Messenger
WinZip
Download Accelerator
Real Player
Windows Media Player10
Winamp Player
Mp3RadioPlayer
Flash Player
Shockwave Player
Macromedia
Adobe
nero
Internet Explorer
Netscape
Mozilla Firefox
Opera
Java sun
Picasa
Wrar
Ulead vidio
Free download  

English  செய்திகள்

Worldnews
Lankapage
Tamilguardian
ndtv
Tamilcanadian
CNN
BBC
google
yahoo
msnbc
TamilEelamNews
Info Lanka