|
பிரதான செய்திகள்.. |
|
செய்தி்நாள்:ஜூலை,28.2010,நாட்டையும்
கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்
குவதே ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கெளரவமாகுமென
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு
மத்தியில் சகலதையும் சவாலாக ஏற்று நாட்டையும் நாட்டின் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,28.2010,பேராதனைப்
பல்கலைக் கழகத்திற்கு விஜயம் செய்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின்
செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்கள் என அப்பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த நான்கு மாணவர்கள் அடையாளம் காணப்பட் டுள்ளனர்.பேராதனைப் பல்கலைக்கழகத்தின்
ஒழுக்காற்று |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,28.2010,இலங்கைத்
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் இன்றையதினம்
மீண்டும் கொழும்பில் ஒன்றுகூடி தமிழ் மக்களின் அரசியல் நிலவரம் தொடர்பான
எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.
கொழும்பிலுள்ள புளொட் அமைப்பின் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,28.2010,பாகிஸ்தானில்,
பயணிகள் விமானம் மலையில் மோதி நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த
பயங்கர விபத்தில்,அந்த விமானத்தில் பயணம் செய்த.152.பேரும் பலியாயினர்.துருக்கியிலிருந்து,பாக்.,லைநகர்இஸ்லாமாபாத்திற்கு,
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பயணிகள் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,28.2010,ஐ.நா.செயலாளர்
நாயகம் என்ற ரீதியில் மியன்மார்,சூடானில் எதனை நிறைவேற்றியுள்ளார்.கடந்த
திங்கட்கிழமை அவரின் பேச்சாளர்களிடம் இன்னர்சிற்றி பிரஸ் இது தொடர்பாக
கேள்வியெழுப்பியது.வாரத்தில் நான்காவது தடவையாக இந்தக் கேள்வியை எழுப்பியதாக
இன்னர்சிற்றி பிரஸ் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,28.2010,தேசிய
பாதுகாப்பை உறுதி செய்யும் விடயத்தில் எந்தவொரு
விட்டுக்கொடுப்புக்கும் இடமே கிடையாதெனத் தெரிவித்திருக்கும் தகவல்
மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,இந்த முடிவில் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷ மிகவும் தெளிவாகவே உள்ளார் எனவும்
சுட்டிக்காட்டினார்.போருக்குப்பின்னரான நாட்டின் உண்மை நிலையை கண்டறிவதற்கு
வருகைதர |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,27.2010,ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரனின்
தந்தையான அந்தோனிமுத்து மரியாம்பிள்ளை அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு
இன்று(27)மாலை நடைபெற்றது.அன்னாரின் வீட்டில் இருந்து மாலை 3.மணியளவில்
சென் பீற்றஸ் தேவாலயத்திற்கு |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,27.2010,யாழ்.போதனா
வைத்தியசா லையில் பணிபுரியும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள்
நிரந்தர நியமனம் வழங்கக் கோரி இன்றைய தினம்(27)அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்களின் யாழ் அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,27.2010,வெளிமாவட்டங்களிலிருக்கும்
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட
அனைவரும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4.ஆம் திகதி முதல்
மீள்குடியமர்வதற்காக உரிய இடைத்தங்கல் முகாம்களில் தமது பதிவுகளை
மேற்கொள்ள முடியுமென கிளிநொச்சி மாவட்ட பதில் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,27.2010,அணுசக்தி
திட்டங்களைக் கைவிடும்படி ஈரானுக்கு மிரட்டல் விடுக்கும்
கூட்டறிக்கையில் கையெழுத்திட ரஷ்யாவும் சீனாவும் மறுத்து
விட்டன.ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக
அமெரிக்கா கூறிவருகிறது. ஈரானை பயங்கரவாத நாடு என சித்தரிக்க அது
முற்சி செய்வதாக பல்வேறு நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.சர்வதேச |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,27.2010,சீனா
மற்றும் ஜப்பானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தென்
கொரியா,வடகொரியா.இந்த இரு நாடுகளும் பரம்பரை பகை நாடுகளாக
உள்ளன.இதில் தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக
உள்ளது.வடகொரியாவுக்கு ரஷியா,சீனா ஆகிய நாடுகள் ரகசிய ஆதரவு அளித்து |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,27.2010,ஆப்கானிஸ்தான்
நாட்டில் ஆட்சி,அதிகாரம் உள்ளிட்ட அனைத்திலும் தலிபான்கள் ஆதிக்கம்
செலுத்து வந்தனர்.அமெரிக்கா மீது அவர்கள் தாக்குதல் நடத்தியதைத்
தொடர்ந்து அமெரிக்க ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி,தலிபான்களை
விரட்டியடித்தது.ஆப்கானிஸ்தான் மலைக் காடுகளில் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,27.2010,மலேசியாவில்இந்து
கோயில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட
12.முஸ்லீம்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அபராதம் விதித்து
தீர்ப்பளித்துள்ளது.மேலும் அவர்களில் ஒருவருக்கு ஒருவார கால
சிறைத்தண்டனையும் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,27.2010,நாட்டின்
பல்வேறு பகுதிகளில் கடந்த 24.மணி நேரத்தில் இடம் பெற்ற வாகன
விபத்துக்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம்
தெரிவிக்கிறது.வெளிமடை, ஹப்புத்தளை வீதியில் தம்பபின்ன பகுதியில்
நேற்று காலை இடம் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,27.2010,விடுதலைப்
புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன்
அரசியலில் ஈடுபடக் கூடிய சாத்தியம் கிடையாது என மீள் குடியேற்ற
பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்
தெரிவித்துள்ளார்.புலிகளின் சார்பில் சர்வதேச ரீதியில் ஆயுதக்
கொடுக்கல் வாங்கல்களை குமரன் பத்மநாதன் மேற்கொண்ட போதிலும்,அரசியல்
தொடர்பான எவ்வித ஞானமோ |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,26.2010,இலங்கை
கம்யூனிஸ்ட் கட்சியை ஆரம்பிக்க அடித்தளமிட்ட தலைவர்களான டாக்டர்
எஸ்.ஏ.விக்ரமசிங்க,பீற்றர் கெனமன், வணக்கத்திற்கு உடகந்தவெல சிறி
சரணங்கர,
ரி.துரைசிங்கம்,ஏ.வைத்தியலிங்கம்,ஏ.கந்தையாஆகியோரைஇச்சந்தர்ப்பத்தில் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,26.2010,தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர்
உள்ளிட்ட குழுவினர் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில்
முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை அமைச்சின்
செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இந்தக்
கலந்துரையாடலில் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,26.2010,தமிழ்
தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என நான்
தெரிவித்ததாக கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு இணையத்தளத்தில்
செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தியை தமிழ் ஊடகங்கள் மறு பிரசுரம்
செய்துள்ளன.இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள எமது |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,26.2010,இலங்கை
மத்திய வங்கி கடந்த 10.மாதங்களில் 21.மெட்ரிக் தொன் தங்கத்தை
வாங்கியுள்ளதன் மூலம் மத்திய வங்கியில் உள்ள தங்கத்தின் சேமிப்பு
பெரிதும் அதிகரித்துள்ளது என்று மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி
ஆளுநர் தர்மா தீரசிங்க தெரிவித்துள்ளார்.இதன் மூலம் மத்திய |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,26.2010,சனாதிபதிமகிந்த
ராஜபக்ஷவும் அவருடைய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்களும்
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின்(ஐ.தே.க.)தலைவர்களை
வாழ்த்தி வரவேற்றமை பற்றிய ஊடகத் தகவல்கள் நாட்டிற்கும் உலகிற்கும்
மீண்டும் உறுதிப்படுத்தும் செய்திகளை அனுப்புவதாக இருத்தல் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,26.2010,விடுதலைப்புலிகள்மீள
எழுச்சி பெறுவதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் முறியடிக்கும்
தந்திரோபாயத்தின் ஒரு அங்கமாக வடக்கு,கிழக்கு மாகாணங்களில் நிரந்தர
பாதுகாப்புத் தளங்களை அமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தில் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,25.2010,பாலஸ்தீனம்மற்றும்இஸ்ரேல்
தொடர்பில் இலங்கை அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாக
இடதுசாரி விடுதலை முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன
விசனம் தெரிவிக்கின்றார்.இலங்கையில் இதுவரையில் ஆட்சியில் இருந்து
வந்த அரசாங்கங்கள் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்நாள்:ஜூலை,25.2010,இலங்கையிலிருந்து
அகதிகள் என கூறிக்கொண்டு வருபவர்களின் புகலிடக் கோரிக்கையை ஏற்கின்றமை
சட்டத்துக்கு புறம்பான ஆட்கடத்தல்,சட்டவிரோத குடியேற்றம் ஆகியவற்றை
ஊக்குவிப்பதாக அமையும் என்று சர்வதேச சமுதாயத்தை அரசு எச்சரித்துள்ளது.இதனால்
எந்த ஒரு நாடும் இலங்கையில் இருந்து வருபவர்களின் புகலிடக்
கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவே கூடாது என்றும் |
|
[மேலும்] |
|
|