|
பிரதான செய்திகள்.. |
|
செய்தி்:பெப்,05,2012,“ஊருக்குப்
பொய்யுரைப்பு உனக்கில் லையடா சரவணா”என்பதைப் போல் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் சப்றா சரவ சார்பு உத்தியோகப்பூர்வ பத்தி ரிகையான
உதயனுக்கு எழுதி வரும் நபர்கள் செயற்பட்டு வருகின்றனர்.
இந்தப் பத்திரிகையில் எழுதுபவர்கள் இந்தப் பத்திரிகை எப்படி எவரது
நிதியினால் ஆரம்பிக்கப்பட்டது என்பதை தெரிந்து மனசாட்சி கொண்
டவர்களாகவும் மனிதநேயம் கொண்டவர்களாகவும் இருந்து எழுதுவதே அவர்கள்
எமது மக்களுக்கு செய்யும் ஓரளவு நன்மையாகும். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,05,2012,இலங்கையின்
வட-கிழக்கு மாகாணங் களில்,நடந்து முடிந்த தேர்தலில்,தமிழ் தேசியக்
கூட்ட மைப்பு வெற்றி பெற்றது.தமிழ் வாக்காளர்கள் தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கு வாக்களித்தமை,தமிழ் தேசிய முகாமில் பல
எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது.தமிழ் மக்கள் ஒட்டு
மொத்தமாக,"தமிழ் தேசியத்திற்கு,அல்லது தமிழீழ தனி யாட்சிக்கு
ஆதரவாக வாக்களித்ததாக"பலர் பொழிப்புரை வழங்கி வருகி ன்றனர்.
இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் தமிழ் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,05,2012,பல்வேறு
நாடுகளிலிருந்தும் யாழ்ப் பாணத்திற்கு வருகை தந்திருந்த
பிரதிநிதிகள் குடா நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பாக பாரம்பரிய
கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவி ருத்தி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரி வாக எடுத்து விளக்கியுள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,05,2012,வடமாகாணத்தில்
இனங்காணப்பட்ட கிராமங்களினது உட்கட்டுமானப் பணிகள் ஆயிரம் கோடி
ரூபா திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுமென
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,05,2012,காயத்திரிபீட
அதிபர் சிவஸ்ரீ மகாதேவக் குருக்களுக்கு பாரம்பரிய கைத்தொழில்கள்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் சமஸ்கிருத கலாநிதி என்னும் பட்டமளித்து கௌரவித்துள்ளார்.
கோண்டாவில் மேற்கு அருள்மிகு சிறீ சந்திரசேகரப் பிள்ளையார் கோவில்
மகா கும்பாபிஷேக இறுதி நிகழ்வில் இன்றைய தினம் கலந்து கொண்ட போதே
இக்கௌரவிப்பு வழங்கப்பட்டது. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,05,2012,ஒரு
பாடசாலையின் பெருமையி னையும் அதன் தனித்துவத்தினையும் தொடர்ந்தும்
கட்டிக் காப்பது மாணவர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும் என ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப் பினரும் பாராளுமன்றக்
குழுக்களின் பிரதித் தலைவரு மான முருகேசு சந்திரகுமார் அவர்கள்
தெரிவித்துள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,05,2012,நிரந்தரத்
தீர்வுக்கான பேச்சை நோக்கிய முன்னெடுப்பில் அரசும் தமிழ் தரப்பும்
தத்தமது தளங்களில் எதிர்கொள்ளும் சங்கடங்களை பரஸ்பரம் புரிந்து
கொள்ள உதவும் வகையில் ஊடகங்கள் தமது செய்திகளை வெளியிடுவதாக
தெரியவில்லை. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,05,2012,எமது
மக்களிடம் குறிப்பாக பெண்களி டம் காணப்படும் சேமிப்பு பழக்கமே
அவர்களை நெருக்க டியான காலத்திலும் பாதுகாத்தது என ஈழ மக்கள் ஜன
நாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளு மன்றக்
குழுக்களின் பிரதித் தலை வருமான மு. சந்திரகுமார் அவர்கள்
தெரிவித்துள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,04,2012,இலங்கையின்
64வது சுதந்திர தினத் தை முன்னிட்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும்
சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
சிறப்பு பூசை வழிபாட்டில் பங் கேற் றார்.
அனுராதபுரம் கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி
இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் சாந்தி நாவுக்கரசு ஆகியோர்
கலந்து கொண்டனர். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,04,2012,தேசிய
பிரச்சினைக்கு தீர்வு காணும் சக்தி நாடாளு மன்ற தெரிவுக் குழுவுக்கு
மாத்திரமே உண்டு.இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொண்டு
மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து தேசிய பிரச்சினைக்கு தீர்வு
காண்பது அனைத்து கட்சிக ளின் பாரிய பொறுப்பாகும் என்று ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ கூறினார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,03,2012,ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச அவர்களது தலைமையின் கீழும் வழிகாட்டலுடன் தொடர்ந்தும்
யாழ் மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன் னெடுக்கப்படவுள்ளதாக
பொருளாதார அபிவிருத்தி அமை ச்சர் பசில் ராஜபக்ச அவர்கள்
தெரிவித்தார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,03,2012,மாதகல்
பகுதியில் படையினர் அமைத் துள்ள மண் அணையினை உடனடியாக அகற்றவதற்கு
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முய ற்சி அபிவிருத்தி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர் கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மாதகல் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள்
மாதகல் கிழக்கு மற்றும் மார்சண்கூடல் ஆகிய பகுதிகளைச் சேர் ந்த மக்களைச்
சந்தித்து அவர்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பில் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,03,2012,எந்த
தொழிலில் ஈடுபட்டாலும் அதற்கே உரிய முறையான திட்டங்களோடு ஈடுபடுகின்றபோது
அதிலிருந்து முழுமையான பயனைப் பெறமுடியும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற
உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான முருகேசு
சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,03,2012,உள்ளுராட்சித்
தேர்தலின் போது நாம் பிரதேச அபிவிருத்திக்கு வாக்களிக்குமாறு கோரி
யிருந் தோம்.அதன்படி மத்திய அரசிடமிருந்து நிதிகளைப் பெற்று அபிவிருத்திப்
பணிகளை கட்டம் கட்டமாக முன்னெடுத்து வருகின்றோம். அதன் ஒருபடியாகவே
நெல்சிப் திட்டத்தின் கீழ் எனது பகுதியில் இரு வீதிகளை புனரமைக்க
நடவடிக் கைகளை மேற்கொண்டுள்ளேன் என பருத்தித்துறை பிரதேசசபை (ஈபிடிபி)
உறுப்பினர் தம்பிராசா மணீதரன் தெரிவித்தார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,02,2012,நாடாளுமன்றத்
தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அங்கம் வகிப்பத
னூடா கவே தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரமானதும்
உறுதியானதுமான இறுதித் தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என பாரம்பரிய
கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,02,2012,யாழ்.மாவட்ட
வேலையற்ற பட்டதாரிக ளுக்கு தொகுதி தொகுதியாக நியமனங்களை வழங்கு
வதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமென பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும்
சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்
உறுதிமொழி வழங்கினார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,01,2012,அமரர்
வட்டன் செல்லையா அவர்க ளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்
முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய
தினம்(1)தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,01,2012,நாட்டின்
அபிவிருத்தியை பாரபட்சமி ல்லாது முன்னெடுத்து வருகின்ற மகிந்த
ராஜபக்ஷ தலை மையிலான அரசு தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல்
தீர்வையும் நிச்சயம் பெற்றுத் தருமென பாரம்பரிய கைத்தொழில்கள்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவி ருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் தெரிவித்தார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,01,2012,கிளிநொச்சி
மகா வித்தியாலயத்திற்கு 85 மில்லியன்(850 இலட்சம்)ரூபா செலவில்
புதிய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று
(01) இடம்பெற்றுள்ளது.
யுனிசெப் நிறுவனத்தின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள
இக்கட்டிட தொகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றும் இரண்டு மாடி
கட்டிடம் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,01,2012,இலங்கைக்கு
எதிரான ஐ.நா.மனித உரி மைகள் பேரவையின் பிரேரணையை ஆதரிக்க அமெரிக்க
முடிவுசெய்துள்ளது.இது தொடர்பாக அமெரிக்க வெளி விவகார அமைச்சர்
ஹிலாரி கிளிங்டன் தெரிவித் துள்ளார்.மேலும்
நல்லிணக்கப்பாடு,கடப்பாடுகள்,வட மா காணசபைத் தேர் தல்கள் ஆகியவை
தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக அமைச்சர் பீரி ஸுக்கு அமெரிக்கா
அழைப்பும் விடுத்துள்ளது.இலங்கை |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:பெப்,01,2012,இணையத்தளத்தைப்
பார்வையிட்டார் கள் என்ற காரணத்துக்காக தனது மூன்று மகள்மாரையும்
கொலை செய்த ஆப்கானிஸ்தான் தந்தையொருவருக்கும் அவருக்கு ஆதரவாக
செயற்பட்ட மனைவி மற்றும் மகன் ஆகியோருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை
விதித்து கனடா,ஒஸ் ட்ரியோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பிட்டுள்ளது. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,31,2012,கிளிநொச்சி
முரசுமோட்டை முருகான ந்தா கல்லூரிக்கு இந்த ஆண்டிற்குள் மூன்று மாடி
கட்டி டம் அமைத்துத் தருவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என
ஈ.பி.டி.பி.பாராளுமன்ற உறுப்பினரும் பாரா ளுமன்றக் குழுக்களின்
பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள்
உறுதியளித்துள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,31,2012,வெள்ளவத்தையில்
புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள பொதுச் சந்தை மற்றும் நான்கு மாடி
வாகன தரிப்பிடம் ஆகியன இன்று செவ்வாய்க்கிழமை திறந்து
வைக்கப்பட்டன.இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,கொழும்பு மேயர்
ஏ.ஜே.எம்.முஸம்மில் மற்றும் கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி
தலைவர் மிலிந்த மொரகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,31,2012,யாழ்
குடாநாட்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள்
இன்னமும் மீள் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படாத பகுதிகள்
மீள்குடியேற்றப்படாத மக்கள் தொடர்பான விபரங்களை ஆராய்தல் இதுவரையில்
மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள்
அரச மற்றும் பொது காணிகள் தொடர்பாக ஆராய்தல் நன்னீர் மீன்
வளர்ப்புத் திட்டம் கடற்தொழில் சார்ந்த பிரச்சினைகள்
மீள்குடியேறியுள்ள கடற்தொழில் சார்ந்த குடும்பங்களுக்கு |
|
[மேலும்] |
|
|