<%@ Language=JavaScript %> Welcome. !
எங்கள் தேசம் இணையம் www.engaltheaasam.com Welcome To Visit

     E-mail: eenagal@gmail.com

இன்று மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்தை பாதுகாப்புப்படையினர் தமது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர்.. இன்று வருகை தரும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக் குழுவினர் கிழக்கு நிலைவரத்தை ஆராய்வர். கடும் காற்றுடனான காலநிலை மேலும் சில தினங்கள் தொடருமென வானிலை அவதானத் திணைக்களம் எச்சரித்துள்ளது.  லண்டனில் கொலை முயற்சி வழக்கு நான்கு தமிழருக்கு ஆயுள் தண்டனை மூவருக்கு நீண்ட நாள் சிறை. 2007 ஆம் ஆண்டுக்கான ஊடகத்துறைக்கு ஆற்றிய சேவைக்காக 5 சிரேஷ்ட ஊடகவியலாளர் கௌரவிப்பு. கொழும்பில் நடைபெறவிருக்கும் தெற்காசிய நாடுகளின் 15 ஆவது மாநாட்டை பயங்கரவாதிகள் சீர்குலைக்கலாமென சந்தேகம். காத்தான்குடி பிரதேசத்தில் பயில்வானின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்.

 

   

Vidattaltivu Liberated;Wanni Operation  16th & 17th July 2008 terrorists suffer fatal blow [Updated]Vedio

Progress of Wanni theatre of operations View Vedio

T.m.v.p.Songs.Click Here

ஒலி பதிவுகள்

Live Radio Click Here 

 T.I.R.Radio Live   

T.B.C.Rodio.Live

B.B.C.Tamil 

Download Baamni 

Tamil Font  

 Sithiram Font 

 

அரசியல் கட்சிகள்

  ஈ.ம.ஜ.கட்சி   டெலோ நியூஸ்  த.ம.வி.புலிகள்   த.ம.வி.கழகம்   ஈ.ம.பு..வி.மு

இணையங்கள்

 :: அதிரடி  :: ஈழநாசம்  :: நெருப்பு :: காரைநெற்  :: தமிழ்நீயூஸ்வெப்  :: தாயகம்  :: தேசம்நெற்  :: தேனீ  :: விழிப்பு  :: உயிர் நிழல்  :: ஊடறு  :: கரித்துண்டு  :: கீற்று :: சத்திய கடதாசி  :: தூ .................

களஞ்சியம்

பதிவுகள் வார பலன்

Welcome. to Visit.angaltheaasam.com ..!

செய்தி் புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 ஜுலை, 2008

* தமிழ்  சினிமா*

*ஜோ‌திட‌ வார பலன்*

பின்னே வரப்போவதை முன்னாலேயே அறிபவர்களே அறிவுடையவர் அவ்வாறு அறிந்து நடப்பதற்குக் கல்லாதவர்களே அறிவில்லாதவர் ஆவர்.
 

இன்று மன்னார் இலுப்பைக்கடவை பிரதேசத்தை பாதுகாப்புப்படையினர் தமது முழுக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர்.

மன்னார் இலுப்பைக்கடவை பகுதியினை படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். விடத்தல் தீவுப் பகுதியில் நிலைகொண்டிருந்த படையினரே 10 கிலோமீற்றர் வடக்கில் முன்னேறி இலுப்பைக்கடவையினை முழுமையாக கட்டுப்பாட்டிக் கீழ கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறினார். இது குறித்து பிரிகேடியர் மேலும் தெரிவித்ததாவது

மன்னார் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிய முன்னகர்வு முயற்சியினை மேற்கொண்டு வரும் இராணுவத்தின் 58 ஆம் இலக்கப் படையணியினராலேயே இலுப்பைக்கடவை முழுவதும் கைப்பற்றப்பட்டது. நேற்று முன்தினம் முழுவதும் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியின் பயனாகவே அப்பகுதி முழுவதும் நேற்று காலை கைப்பற்றப்பட்டது.

கடந்த 16ஆம் திகதி படையினரால் கைப்பற்றப்பட்ட விடத்தல் தீவுப் பகுதியிலிருந்து முன்னகர்ந்த படையினர் விடத்தல் தீவுக்கு வடக்கில் 10 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இலுப்பைக்கடøவயினைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 21 வருட காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இந்தப்பகுதி கடற்புலிகளின் படையெடுப்பு நடவடிக்கைகளுக்கான பிரதான நகராகக் காணப்பட்டது.

குறித்த பிரதேசத்தினைக் கைப்பற்றுவதற்காக படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் போது விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

தற்போது இலுப்பைக்கடவை பகுதியில் முகாமிட்டுள்ள படையினர் அங்கிருந்து சுமார் 2 கிலோமீற்றர் முன்னோக்கி நகர்ந்து வருகின்றனர்.

<<முன்னைய பதிவுகள்>>

யூலை 1983: வெலிக்கடை படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும் அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது.அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்! (மேலும்)
தமிழ் சஞ்சிகைள்
தமிழ்ஓசை

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்
English
Good Srilanka
Tamilnet
LTTE Peace Secretariat
msnbc
yahoo
google
BBC
CNN
Tamilcanadian
ndtv
Tamilguardian
Lankapage
Worldnews

பதிவுகள்

சுவிட்சலாந்து நாட்டில் இடம்பெற்ற புளொட் வீரமக்கள் தின நிகழ்வு.05.06.2008.(படம் இணைப்பு)

பாதுகாப்பு படையினர் யாழ் குடாநாட்டில் உள்ள 50 பாடசாலைகளுக்கு கணனிகள் அன்பளிப்பு (படம் இணைப்பு)

மஹிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பட்டமளிப்பு விழா  11.07.2008(படம் இணைப்பு)

குடாநாட்டில் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் உயர் மாநாடு 11.07.2008(படம் இணைப்பு)

மனித உரிமைவாதியும் சட்டத்தரணியுமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் வாழ்வையும் சேவையினையும் நினைவுகூரும் பொதுக்கூட்டம் லண்டன்.13.07.2008.(படம் இணைப்பு)

 

        Last update: 20-06-2008. Desigin and Copyright