|
திருசு.கந்தசாமி(டாக்டர்
கந்தா),திருமதி பாக்கியம்
ஜெகநாதன்,அமரர் சிறீ சபாரத்தினம் (தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்-(TELO),திரு
சு.செல்வரெத்தினம்,திருமதி ஜெயராணி
திருச்செல்வம் ஆகியோரின் தாயாரும்
திருமதி கனகம்மா கந்தசாமி,திருமதி
புவனேஸ்வரி செல்வரெத்தினம்,திரு
க.ஜெகநாதன்,திரு வ.திருச்செல்வம்
ஆகியோரின் மாமியாருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிருகைகள்
23.08.2010.அன்று காலை 11மணி அளவில்
31/11.ஸ்டேட் பேங்க் காலனி, இரண்டாவது
தெரு,விருகம்பாக்கம்,சென்னை-92 (சாலிக்கிராமம்
17E, 12C பேருந்து நிலையம் அருகில்)
நடைபெறும். |