|
பிரதான செய்திகள்.. |
|
செய்தி்:ஜன,27,2012,தேர்தல்
பிரசாரத்தின்போது பல விசி த்திரங்களை மக்கள் பார்த்திருப்பர்.இந்த
விசித்திரங்களின் உண்மை நிலை பற்றி மக்களில் எத்தனை பேர் அசை
போட்டிருப்பர் என்பது கேள்விக்குறியே.அது மாத்திர மல்ல.மக்களுக்கு
தெரிந்தும் தெரியாமலும் அரங்கேறிய நாடகங்களும் பல தேர்தல்
பிரசாரங்களால் அரசியல்வாதிகள் மக்களை திக்கு முக்காடவைத்துள்ளனர். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,எத்தகைய
தடைகள் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டாலும் மக்களுக்கான
அபிவிருத் தியை ஒருபோதும் பின்போடப்போவதில்லை என ஜனாதி பதி மஹிந்த
ராஜபக்ஷ தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை
களை ஒரே நாளில் நடை முறை ப்படுத்த முடியாது.30வருட பிரச்சினைகளுக்கு
உடன டியாகத் தீர்வுகாண்பது கடினம் எனினும் முறைப்படி அவை
நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,முகம்தெரியாத
உறவுகள் எமக்கு வழ ங்கும் மனிதாபிமான உதவிகளை சரியாகப் பயன்படுத்தி
எமது இலக்கை எட்ட முயற்சிக்க வேண்டும் என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும்
பாராளுமன்றக் குழு க்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார்
அவர்கள் தெரிவித்துள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,யாழ்
மாநகர சபையின் 2012ஆம் ஆண் டிற்கான 1ஆவது மாதாந்த பொதுக்கூட்டம்
26.01.2012ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30,மணிக்கு மாநகர முதல்வர்
திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தலைமையில் முதல்வரின்
மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,சமூகத்திலுள்ள
பெரியவர்களையும், படி த்தவர்களையும்,குருவானவர்களையும் பற்றி
எழுதும் போ து,கடுஞ் செற்களைப் பாவிப்பது அழகல்ல என்றார் நண்
பர்.சுயநலத்துக்காகவும்,குறுகிய இனவெறி உணர் வோ டும்
செயற்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டு வதைக் கூடத்
தாங்கமுடியாத மென்மையான உள்ளத்தைக் கொண்டி ருக்கிறாரே என்று
வியப்பதைத் தவிர வேறு தெரியவில்லை. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,தீவகம்
வேலணைத் துறையூர் ஐயனார் கோவிலின் இராஜகோபுரத்திற்கான அடிக்கல்லை
பாரம் பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாட்டி வைத்ததுடன் அதன்
கட்டுமான நடவடிக்கைக ளுக்கென கட்சி நிதியிலிருந்து 10இலட்சம் ரூபாவை
முதற்கட்டமாக வழங் குவதாகவும் உறுதிமொழி வழங்கியுள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,எமது
பிரதேசத்தின் கல்வி மேம் பாட் டுக்கான செயற்பாட்டுக்கே நாம்
இவ்வருடம் அதிக முக் கியத்துவம் கொடுத்துள்ளோம். அதற்காக கடந்த
வருடம் ஒதுக்கப்பட்ட நிதியை விட இரட்டிப்பான நிதியி னை இவ்வருடம்
செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என ஈ.பி.டி.பி.பாராளுமன்ற
உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான
மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,விசித்திரமான
அரசியல் களம் இது. மேடைக்கொரு வேடம் போட்டு நாளுக்கொரு கூத்தாடும்
அசிங்கமான முகங்களே இப்போது அரசியல் மேடைக ளையும் எட்டிப்பார்க்க
முனைகின்றன.அதில் பிரித்தானிய சுரண்டல் கொம்பனிகளின் பங்குதாராரான
கொழுத்த முதலாளி ஜெயதேவன் என்பவர் முக்கிய பாத்திரம்.
புலிகளுக்கு கோயில் கணக்கு காட்டுவதில் டிமிக்கு விட்டு கோயில்
பணத்தை சுருட்டிக்கொண்ட ஜெயதேவன் வன்னியில் புலிகளால் சிறைப்
பிடிக்கப்பட்டிருந்த கதை பழைய கதை. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,டக்ளசுக்கு
வைப்பாட்டியாக இருந்த சிவகீதா இரு குழந்தைகளையும்
பெற்றுக்கொடுத்தாராம் என்ற தலைப்பில் இலங்கைநெற் இணையத்தளத்தில்
பீமன் என்ற புனைபெயருக்குள் ஒழிந்து நின்று எழுதிய கட்டுரையை
படித்ததில் பீமன் ஈழத்தமிழருக்காக என்ன செய்தார்?செய்ய உள்ளார்
என்ற வினாவே மேலெழுந்துள்ளது? |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,இனப்பிரச்சினை
தீர்வு விடயம் தொடர் பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுத்துள்ள பேச்சுவார்த் தைக்கான
அழைப்புக்கு கூட்டமைப்பு பதில் அளித்துள்ள நிலையில் அதற்கு
எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
தமிழ் சமூகத்தின் ஆணையை மீறி கிழக்கு மாகாண முதலமைச்சரை கூட்டமைப்பு
சந்திக்கும் நாள் கிழக்கின் கரி நாளாக துக்கதினம் அனு ஸ்ரிக்குமாறு
கிழக்குப் பல்கலைக் கழக பழைய மாணவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,27,2012,ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான அரசாங்கம் மஹிந்த சிந்தனை திட்டத்தின்
கீழ் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல ஆக்கபூர்வமான பல
திட்டங்களை மேற்கொண்டு வரு கின்றது.
அந்தவகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு பாரிய திட்டமே
நாட்டில் உள்ள எண்ணெய் வளம் குறித்து ஆய்வுகளை மெற்
கொள்வதாகும்.இதில் அரசாங்கத்துக்கு மகிழ்ச்சிகரமான வெற்றியும்
கிட்டி யுள்ளது. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,26,2012,மாணவர்கள்
தமது கல்வியினை சீரான வழியில் தொடர்வதற்கான இயல்புச் சூழல் தோற்று
விக் கப்பட்டுள்ளதென ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட பாராளு மன்ற
உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின்(உதயன்)தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(25)புங்குடுதீவு அம்பாள் கல்வி நிலையத்தின் பொங்கல்
தின விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை
யாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,25,2012,சாவகச்சேரி
ஆதார வைத்திய சாலை யில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆண் பெண்
நோயாளர் விடுதிகள் மற்றும் மருத்துவர்களுக்கான விடுதி என்பவற்றின்
கட்டுமானப் பணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வடமாகாண
ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அவர்களும் பார்வையிட்டுள்ளனர். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,25,2012,இந்திய-இலங்கை
கடற்பரப்பில் இரு நாடு மீனவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச் சனைகள்
தொடரும் நிலையில்,கொழும்புக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த இந்தியாவின்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்வைத்துள்ள யோசனைகள்
இருதரப்பிலும் மாற்றுக் கருத்துக்களை தோற்றுவித்துள்ளது. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,24,2012,அரசியல்
தீர்வு விடயத்தில் எம்மிடம் தெளிவான கொள்கையும் திட்டமும்
இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் மு யற்சி அபிவிருத்தி
அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,24,2012,யாழ்ப்பாணத்தில்
மக்கள் விடுதலை முன்னணியின் எந்தவித தலையீடும் இருக்கக் கூடாது எனக்
கோரியும் இங்குள்ள மக்களை குழப்ப வேண்டாம் எனக் கோரியும் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் இன்று
செவ்வாய்க் கிழமை ஈடுபட்டு வருகின்றனர். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,24,2012,அராலி
வடக்குப் பகுதி மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும்
முகமாக குடிநீர் விநி யோகத்திட்டத்தை பாரம்பரிய கைத்தொழில்கள்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைத்தார்.
அராலி வடக்கு நாகேந்திரா மடம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட
நீர்த் தாங்கி விநியோகத் திட்டமே இன்றைய தினம்(24)ஆரம்பித்து
வைக்கப் பட்டுள்ளது. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,23,2012,இலங்கை
அரசியல் யாப்பில் உள்ளடக் கப்பட்டி ருக்கும் 13வது திருத்தம்
பற்றிய போதிய அறிவி ல்லாதவர்களே அதுகுறித்து வீணாக அச்சமடைகிறார்கள்.
நாடு பிளவுபடுவதனை தவிர்க்கும் முகமாக அதில் அதிகார பரவலாக்கமே
வலுப்படுத்தப்பட்டுள்ளது.இது எம து நாட்டிற்கு பொருத்தமாக அமைவதுடன்
இக்கொள் கையிலேயே நான் அன்றும் இன்றும் உறுதியாக விருக்கிறேனென
மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித
சேனாரத்ன |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,23,2012,இலங்கையின்
பிரச்சினைகளுக்கான தீர் வு அல்லது தீர்வுகள் என்ன?அந்தத் தீர்வை
அல்லது தீர்வு களை எப்படிக் காணமுடியும்?இலங்கையை ஒரு சுயாத ிபத்தியமுள்ள
நாடாக எப்படி மாற்ற முடியும்?என்ற கேள்விகள் நீண்டகாலமாகவே வெவ்
வேறு அரங்குகளில் கேட்கப்பட்டு வரப்படுகிறது.அல்லது சில அரங்குகளில்
இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.இந்தக் கேள்விகள்
பலருடைய மனதிலும் அடிக்கடி எழுவதும் உண்டு. |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,23,2012,தகவல்
ஹபீல்,பர்ஹான்:சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் எம்.பி.பாராளுமன்றத்தில்
உரை: குற்ற வியல் கருமங்களில் உதவியளித்தல் சட்டமூலம் தொடர் பான
விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வன் னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர் சட்டத்தரணி ஹு னைஸ் பாறூக் ,பாராளுமன்றில் கூறினார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,23,2012,யாழ்ப்பாணத்திற்கு
வருகை தந்திருந்த இந்திய அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதி யுமான
அப்துல் கலாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் குடாநாட்டின்
தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டார்.
அணு விஞ்ஞானி அப்துல் கலாம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்
மேற்கொண்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,23,2012,அத்துமீறிய
இந்திய மீன்பிடிப்பட குகளி ன் பிரச்சினைக்கு எதிர்வரும் பங்குனி
மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள்
மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம்(23)வருகை தந்திருந்த இந்திய
அணுவிஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமுடனான
கலந்துரையாடலின் பின்னர் மாவட்ட அரச அதிபர் வாசஸ்தலத்திற்கு |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,23,2012,குறைபாடுகளை
வெளிப்படுத்தும் அரசி யல் செயற்பாட்டாளர்களுக்கு மத்தியிலும் இன்று
நாம் அபிவிருத்தியை துரிதப்படுத்தி வருகின்றோம்.இந்நிலை யில் தமது
மேம்பாட்டில் ஆர்வம் கொண்டு செயற் படும் மக்கள் வாழ்கின்ற பகுதிகள்
மேலும் துரித வளர்ச்சி கண்டு வருகின்றன என ஈ.பி.டி.பி.பாராளுமன்ற
உறுப்பினரும் பாராளுமன் றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு
சந்திரகுமார் அவர்கள் |
|
[மேலும்] |
|
|
|
செய்தி்:ஜன,22,2012,மேற்கூறிய
அடிப்டையில் முற்போக் கான தமிழ்த் தேசியம் உருவாக்கப் படுவதை
மாக்சிச லெ னினிசவாதிகள் வரவேற்கிறார்கள்.அவ்வாறு உருவாகும்
முற்போக்கான தமிழ்த் தேசியத்துடன் நட்புறவுடன் இணைந்து பயணிப்பதில்
மாக்சிச லெனினிசவாதிகளுக்கு எவ்வித சிரமமோ தடை களோ இருக்க
மாட்டாது.இது காலத்தின் |
|
[மேலும்] |
|
|